Category: sri lanka

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இலங்கை பல்கலைக்கழகங்கள் ஒப்பந்தம்!

 அரச கொள்கைப் பிரகடனத்திற்கமைய எமது நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை உலக தரப்படுத்தல் குறிகாட்டிகளுக்கமைய உயர்மட்டத்திற்கு மேம்படுத்துவதற்காக உயர் கல்விக்கான ஒத்துழைப்புக்களை மேம்படுத்தும் நோக்கில்,வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் கீழ்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின்…

ரணில் விக்கிரமசிங்கவே அடுத்த எதிர்க்கட்சி தலைவர்!

ரணில் விக்கிரமசிங்கவே அடுத்த எதிர்க்கட்சி தலைவர் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று சபையில் கூறியுள்ளார். அடுத்த பாராளுமன்ற அமர்வில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்வார் அவர் பாராளுமன்றத்திற்கு வந்தவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் 15 உறுப்பினர்கள் அவருடன் இணைந்துகொள்ளவுள்ளனர்.…

கோறளைப்பற்று மத்தியில் மூன்று நாட்களில் கொரோனாவிற்கு ஐவர் பலி!

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கடந்த மூன்று நாட்களில் கொரோனா தொற்றின் காரணமாக ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை RDO வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரும்,…

இலங்கைக்கு வந்தடைந்தது 10 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள்!

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் 10 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன. இன்று காலை 5.10 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 869 விமானத்தின் மூலம் குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து, குறித்த தடுப்பூசிகள், அரச…

கொக்கட்டிச்சோலை இராணுவத்தினர் அதிரடி: முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்!

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறையாத்தீவு களப்பு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்று நேற்று சனிக்கிழமை மாலை முற்றுகையிடப்பட்டு கசிப்பு உற்பத்தி பொருட்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. கொக்கட்டிச்சோலை இராணுவப்புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலையடுத்து இராணுவப்புலனாய்வு பிரிவினரும், முதலைக்குடா கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளும்…

பிள்ளைகளின் மோசமான செயல் – நடு வீதியில் அநாதையாய் தாயார்!

போக்குவரத்துத் தடை காரணமாக கிளிநொச்சி பரந்தன் பஸ் தரிப்பு நிலையத்தில் வயது முதிர்ந்த அம்மா ஒருவர் சுமார் பத்து நாட்களாக பஸ் நிலையத்தில் தங்கி வாழ்கின்றார். கரைச்சி பிரதேச செயலாளரை மேற்கோள் காட்டி சமூக வலைத்தளங்களில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த…

யாழில் பெரும் சோகம்; பல்கலைக்கழக விரிவுரையாளர் கொரோனாவால் மரணம்!

யாழ் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான ((ELTC) திருமதி. ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரின் உயிரிழப்பானது கொவிட் – 19 தொற்றினால் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருமதி. ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி விரிவுரையாளராக பல்கலைக்கழக வாழ்வில் மறக்க முடியாத…

யாழ்.மாவட்டத்தில் நாளை தடுப்பூசி வழங்கப்படவுள்ள பிரதேசங்கள் இவைதான்; வெளியானது பட்டியல்!

யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் தொிவு செய்யப்பட்டிருக்கும் கிராம சேவகர் பிரிவுகள் விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி சங்கானை MOH இல் – 1 G.S. Division, சாவகச்சோி MOH – 16 G.S. Division யாழ்ப்பாணம் MC…

மீண்டும் 5000 ரூபா கொடுப்பனவு!

எதிர்வரும் வாரம் முதல் 5,000/= கொடுப்பனவினை மீளவும் பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அரச உத்தியோகத்தர் அல்லாத அன்றாட வருமானம் அற்ற மக்களுக்கு இந்த கொடுப்பனவை மீளவும் வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இடம்பற்ற…

SCSDO's eHEALTH

Let's Heal