Category: sri lanka

முழு இலங்கையும் இருளில் மூழ்கக்கூடிய சாத்தியம்!!

மின்சார மீள் இணைப்பு பணிகளில் ஈடுபடப்போவதில்லை என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு இதனை தெரிவித்துள்ளார். சட்டப்படி வேலை செய்யும்…

மோடியை சந்திக்கவுள்ளார் பசில்!

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிரேஷ்ட அமைச்சர்களையும் சந்திக்க உள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.இரண்டு நாட்களுக்குள் இந்தச் சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.முதலீடு மற்றும் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா பரிமாற்றங்கள்மூலம் இந்தியாவிடமிருந்து முக்கியமான பொருளாதார உதவிகளை பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக…

இலங்கை வருபவர்களுக்கான எச்சரிக்கை!!

புதிய கொரோனா வைரஸ் பிறழ்வான ஒமிக்ரான் இதுவரை 17 நாடுகளில் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து வருபவர்களுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் கடந்த 14 நாட்களுக்குள் வருகை தந்த வெளிநாட்டவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் இராஜாங்க அமைச்சர்…

வவுனியாவில் சீரற்ற காலநிலையால் பலர் பாதிப்பு!

வவுனியாவில் நிலவும் தொடர் மழை காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக வவுனியாவில் கனமழை பெய்து வருவதனால் தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர்மட்டம் அதிகரித்து வீடுகளுக்குள்ளும்…

வவுனியாவில் இளைஞர் ஒருவர் அகாலமரணம்!

வவுனியா, இராசேந்திரங்குளம் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இளைஞன் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. வவுனியாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதுடன், அவ்வப்போது இடி மின்னல் தாக்கமும்…

இலங்கை தமிழர்களின் நெஞ்சங்களை குளிரச்செய்த பிரித்தானியா!

இன்று மாவீரர் நாளை முன்னிட்டு பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளதானது இலங்கை தமிழர்களின் மனங்களை நெகிழச்செய்துள்ளது. பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல் ஸ்கெலிக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி…

கிராமங்களில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று!

நாட்டில் நகர்ப்புறங்களை விட கிராமங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், தொடக்கத்தில் கிராமங்களை காட்டிலு நகர்ப்புறங்களில்…

இன்றுகாலை இடம்பெற்ற விபத்து;

கினிகத்தேனை- பகத்துல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில் இங்கிரிய பகுதியை சேர்ந்த 46 வயதுடைய விஜயகுமார் என்பவரே  உயிரிழந்துள்ளார். ஹட்டனிலிருந்து மாத்தளை நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்து…

கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய யாழ் நகர்!

இன்று (9) வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 11ஆட் திகதி அதிகாலை வட தமிழக கடலோர பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை நாளை, மற்றும் நாளை மறுநாள் கடுமையான மழை…

SCSDO's eHEALTH

Let's Heal