முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டித்த 10 பேர் தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!
முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஸ்டித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 10 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு –…