Category: sri lanka

தெரியாதவரிடம் உதவிகேட்ட பெண்ணுக்கு இப்படி ஒரு நிலை!

  வீதியில் நின்றுகொண்டிருந்த குடும்ப பெண்ணை உதவிசெய்வதாக கூறி ஏற்றிச் சென்ற நபரால் பெண் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கடந்தவாரம் பூநகரி 10ம் கட்டை சந்திக்கும், முட்கொம்பன் கிராமத்திற்கும் இடையில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,  இளம்…

இலங்கைக்கு எதிராக வழக்கு தொடரவுள்ள சீன நிறுவனம்

சீனாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சேதப் பசளையை சின்டாவே சீவின் பயோடெக் நிறுவனம் (Seawin biotech group) என்ற நிறுவனம் இறக்குமதி செய்தது. ஆனால் இலங்கை அரசு இறக்குமதிக்காக வந்த சேதப் பசளையில் குற்றம் இருப்பதாக கூறி திருப்பி அனுப்பியது.…

ஒரு முட்டையின் விலை இவ்வளவா?

 நாட்டில் ஒரு முட்டையின் விலையானது 30 ரூபாயாக உயர்ந்துள்ளது மக்கைளடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கால்நடைகளுக்கான உணவுத் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வு போன்ற காரணத்தால் ஒரு முட்டையின் விலையானது 30 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த தகவலினை அகில இலங்கை…

இலங்கையை காவல் காக்கும் நான்கு ஈச்சரங்கள்; அரிய தகவல்கள் இதோ!

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட நம் இலங்கை திரு நாட்டின் அழகிய தோற்றமும் அங்ர் நிறைதுள்ள அற்புதங்களும் அளப்பரியவை. அத்தகைய இலங்கை திருநாட்டின் கரையோரப் பகுதிகளில் ஒவ்வொரு திசையிலும் சிவாலயங்கள் அமையப்பெற்றுள்ளமையானது இந்து சமயத்தின் முக்கியத்துவத்தினை நமக்கு உணர்த்தி நிற்கின்றது. இலங்கையில்…

விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட முப்படைத் தளபதி பிபின் ராவத்! வெளியான தகவல்

தமிழகத்தின் குன்னூரில் நேற்றையதினம் இடம்பெற்ற உலங்கூர்தி  விபத்தில்  இந்திய முப்படைத்தளபதி பிபின் ராவத் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறை வீரர் ஒருவர் இதகவலை கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.…

யாழில் 50 வயதை கடந்தும் முச்சக்கரவண்டியை ஓட்டும் வீர பெண்!

எனது விருப்பத்துக்கமைய பெண்களையும் வயோதிபர்களையும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களையும் முச்சக்கரவண்டியில் அதிகளவில் ஏற்றிச் செல்கின்றேன். அவர்களும் பயமின்றி சுதந்திரமாக பயணிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் எனது முச்சக்கரவண்டியில் பயணிக்கின்றார்கள் என பெண் முச்சக்கரவண்டி ஓட்டுநர் கோமளேஸ்வரி தெரிவித்துள்ளார். ஐம்பது வயதில் கடந்திருக்கும் இவர், யாழ்.மின்சார…

இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள இயற்கை விவசாயம்! – நியூயோர்க் டைம்ஸ்

விவசாயிகளை தயார்ப்படுத்தாமல் இயற்கை விவசாயத்தில் இலங்கையின் ஈடுபாடு அழிவை ஏற்படுத்தி வருவதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலைகள் வேகமாக உயர்ந்து வருகின்றன என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, கடந்த வருடத்தில்…

காணாமல் போன வாழைச்சேனை மீனவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இந்தியக் கடற்படையினரால் மீட்கப்பட்ட வாழைச்சேனை கடற்றொழிலாளர்களையும் படகினையும் நாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்  (Douglas Devananda ) கடற்றொழில் அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் மற்றும் படகு உரிமையாளர்கள் ஆகியோர் இன்று மாளிகாவத்தையில்…

யாழ்.தென்மராட்சியில் இரு பகுதிகளில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்புக்கள்

யாழ்ப்பாணம் – சாவகச்சோி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்வயல் மற்றும் கொடிகாமத்தில் எரிவாயு அடுப்புகள் வெடித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளது. கல்வயல் பகுதியில் நேற்று பாடசாலைக்குப் புறப்படுவதற்காக ஆசிரியர் ஒருவர் சமையலில் ஈடுபட்டுக் கொண்டு தானும் தயாராகிக் கொண்டிருந்த போது அடுப்பு வெடித்துள்ளது.…

தொடரும் மர்மம்- இன்றும் ஆற்றில் மிதந்த பெண்ணின் சடலம்!

நுவடிரலியா ஆற்றிலிருந்து பெண் ஒருவரிக் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  நுவரெலியா, ருவான் எலியா, பிளாக்பூல் ஆற்றில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் இன்று  காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா காவல்துறையினர்…

SCSDO's eHEALTH

Let's Heal