சர்சைக்குரிய வசந்த கரன்னாகொட ஆளுநரானார்
வடமேல் மாகாண சபைக்கான புதிய ஆளுநராக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் ஒப் டி பீல்ட் வசந்த குமார ஜயதேவ கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று வழங்கி வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…