Category: sri lanka

சர்சைக்குரிய வசந்த கரன்னாகொட ஆளுநரானார்

  வடமேல் மாகாண சபைக்கான புதிய ஆளுநராக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் ஒப் டி பீல்ட் வசந்த குமார ஜயதேவ கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று வழங்கி வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…

திருமண பந்தத்தில் இணைந்த இரு முக்கிய பிரமுகர்களின் வாரிசுகள்!

இலங்கை தமிழரசு கட்சி தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராசா மகனும் , இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் அணி உபதலைவர், பிரதேச சபை உறுப்பினர் கலையமுதன் மற்றும் மாமனிதர்   மறைந்த  யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரவிராஜ் மகள்…

முப்படைத்தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் சந்தேகம்; பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய அரசியல்வாதி!

இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு…

பிளாஸ்டிக் உள்ளிட்ட 8 பொருட்களுக்கு இனி தடை!

நாட்டில் பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் இடியாப்ப தட்டுகள் உட்பட 8 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தொடர்பான பொருட்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சுற்றாடல் அமைச்சு உட்பட பல அமைச்சுக்களின் செலவீன…

முல்லைத்தீவில் கரையொதுங்கும் மீன்கள்!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் பகுதியில், உயிரிழந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கி வருகின்றதாக கூறப்படுகின்றது. டொல்பின் வகை மீன்கள் சிலவே, இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி உள்ளதாகவும் குறிப்பிடப்படுள்ளது.

சமையல் எரிவாயு வெடிப்பால் பாதித்தோருக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளதா?

  சமையல் எரிவாயு வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அண்மைக்காலமாக எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் அதிகம் இடம்பெற்று வந்தன. இதனால் பலர் பாதிப்புக்கு ஆளானார்கள். இந்த நிலையில் எரிவாயு வெடிப்புகளால் ஏற்பட்ட உடைமைகள் மற்றும் உபகரணங்கள்…

யாழில் வீட்டின் மேல்தளத்தில் இருந்து விழுந்து சிறுவன் பலி

யாழ்.தொல்புரத்தில் சகோதரனுடன் விளையாடிக் கொன்றிந்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட்டுக்கோட்டை – தொல்புரம் பகுதியை சேர்ந்த ஜெயசந்திரன் தஜிதரன் என்னும் 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் குறித்த சிறுவன், தனது…

எரிவாயு அடுப்பை தொடர்ந்து வெடிக்கும் திரவ உரக் கொள்கலன்கள்!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை திரவ உர கொள்கலன்கள் வெடித்துச் சிதறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அநுராதபுரம் ஹொரவப்பொத்தானை பிரதேசத்தில் இருந்து இந்த அறிக்கை கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபயவின் யோசனைக்கு அமைவாக நாட்டில் பயிர்களுக்கு இரசாயன உரங்களைப்…

காணிப்பிரச்சனை கொலையில் முடிந்தது; பறிபோன உயிர்

காணி பிரச்சினை காரணமாக இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் பொல்லால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலைச்செய்யப்பட்டுள்ள்ள சம்பவம், பல்லேவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு கொலைச்செய்யப்பட்டவர் 70 வயதுடைய…

இறக்குமதியில் சிக்கல்…மீண்டும் பால்மா தட்டுபாடா?

  நாட்டில் டொலர் தட்டுப்பாடு காரணமாக பால்மாவை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவுக்கான தொகையே இன்னும் செலுத்தப்படவில்லை என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பால்மா இறக்குமதிக்கு தேவையான டொலரைப் பெற்று…

SCSDO's eHEALTH

Let's Heal