Category: sri lanka

மைத்திரி தொடர்பில் அமைச்சர் பிரசன்ன கூறியமை பற்றி விசாரிக்க வேண்டும்:கத்தோலிக்க மத குருமார்

ஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியிருந்தமை சம்பந்தமாக உடனடியாக விசாரணையை நடத்துமாறு கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயத்தின் மத குருமார் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

கடற்படைக்கு சொந்தமான பேருந்துடன் வான் ஒன்று மோதி விபத்து! இருவர் பலி

அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் வான் ஒன்று பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில்  இருவர் உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை நொச்சியாகமவில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த வான் ஒன்று அநுராதபுரத்திலிருந்து நொச்சியாகம நோக்கி பயணித்த பேருந்துடன் மோதியதில்…

மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் ஏற எனக்கு பைத்தியம் இல்லை!

மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் ஏறிக்கொள்ள எனக்கு பைத்தியம் பிடிக்கவில்லையென தெரிவித்த ஐக்கிய ரணில் விக்கிரமசிங்க, அடுத்த வருடமும் மிகவும் நெருக்கடியான வருடமாக இருக்கும் என்றும் கூறினார். பிரதமர் பதவியை, ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் வெளியான…

இலங்கையர்களுக்கு அடுத்த ஆண்டு கஷ்டமான காலமாக மாறப்போகிறது! பகிரங்கத் தகவல்

மூழ்கும் கப்பலில் ஏறும் அளவுக்கு எனக்கு பைத்தியம் பிடித்து விடவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். பிரதமர் பதவி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளதாக வதந்தி பரவி வருவதாகவும் அதில் உண்மை…

வானை மோதித்தள்ளிய கடற்படை பேருந்து; திருமணத்துக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!

அநுராதபுரம் நோக்கி பயணித்த வேன் ஒன்று அநுராதபுரத்திலிருந்து நொச்சியாகம நோக்கி பயணித்த பஸ்ஸுடன் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வேனில் பயணித்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில்…

இராணுவம் ஆட்சி செய்த நாடுகள் முன்னேறியதில்லை:முன்னாள் இராணுவ தளபதி

இராணுவம் ஆட்சி செய்யும் நாடுகள் உலகில் எந்த இடத்திலும் முன்னேற்றமடையவில்லை என கைத்தொழில் அமைச்சின் செயலாளரும் முன்னாள் இராணுவ தளபதியுமான ஜெனரல் தயா ரத்நாயக்க (Daya Ratnayake) தெரிவித்துள்ளார். படையினரை முன்னோடிகளாக மாற்றும் எந்த சமூகமும் எப்போதும் முன்னேறியதில்லை எனவும் அவர்…

யாழில் போராட்டம்; கண்காணிப்பு நடவடிக்கை பொலிஸாரும் புலனாய்வுப்பிரிவினரும்

சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ம் திகதி சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன்போது வலிந்து காணாமல்போனோருக்கு…

ஓரினச்சேர்க்கையாளர்கள் தொடர்பில் கொழும்பு நீதிமன்றம் அதிரடிஉத்தரவு

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட மூன்று ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு பிரதான நீதவான் நிராகரித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், நாரஹேன்பிட்டி பொலிஸார், கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட மூவரை கைது செய்துள்ளனர். இதன்போது பொலிசாரால்…

தினமும் கீரையை உணவில் சேர்த்து கொள்வதால் என்ன நடக்கும் தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

கீரையில் பல நன்மைகள் மறைந்துள்ளது. ஆனால் சிலர் கீரையை உணவாக சாப்பிடுவது மாத்திரையை விழுங்குவது போல முகத்தை சுழித்துதான் சாப்பிட்டிருப்போம். கீரை சாப்பிடுவதால் கண் பார்வைக்கு துணைபுரிவதுடன், விழித்திரையின் மாகுலர் சிதைவு அபாயத்தையும் குறைக்கின்றன. உண்மையில் கீரை சாப்பிடுவதால் நமது உடலுக்கு என்ன…

காணாமல் ஆக்கப்பட்டோரின் படங்களை வீதியில் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவுகள்!

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று தமது உறவுகளின் உரிமைகளை வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த போராட்டமானது மாங்குளம் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு முன்பாக…

SCSDO's eHEALTH

Let's Heal