Category: politics

ஆசியாவில் மையம்கொள்ளும் 3ஆம் உலகப் போர்!

உலகில் 3ஆம் உலக யுத்தத்தின் தோற்றுவாயாக அமைந்துவிடக்கூடிய ஒரு தேசம் என உலகின் பொறியியலாளர்களால் ஒரு தேசம் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது. இதன்படி, 3ஆம் உலக யுத்தத்திற்கு காரணமாக அமையக்கூடிய புள்ளிகள் எனும் பட்டியலில் ஜெருசலேமை முந்திக்கொண்டு தற்போது தாய்வான் முன்னிலையில் உள்ளது.…

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா (Nimal Punchihewa) தெரிவித்துள்ளார். தேர்தல்கள், தேர்தல் கட்டமைப்பு மற்றும் விதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை அடையாளம் காண்பது தொடர்பில் இடம்பெற்ற நாடாளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தில்…

தமிழர் பகுதியில் இரவோடு இரவாக முளைத்த புத்தர் சிலை – மக்கள் அதிருப்தி

அம்பாறை பொத்துவில் சங்கமன்கண்டி படிமலையடி வாரத்தில் இரவோடு இரவாக அடையாளம் தெரியாத நபர்களினால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து குறித்த புத்த சிலையை அகற்றுமாறு தெரிவித்து அப்பகுதி அரசியல் வாதிகள் மற்றும் பொது மக்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்…

மாவீரன் கர்ணன் ‘ வாசகம் எழுதிய முச்சக்கர வண்டி சாரதிக்கு இப்படி ஒரு அவலம்!

மாவீரன் கர்ணன் என்ற வாசகம் அடங்கிய வடிவமைக்கப்பட்ட ஸ்டீக்கரை தனது முச்சக்கர வண்டியின் பின் புறத்தில் ஒட்டிய புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை சேர்ந்த இளைஞர்கள் இரண்டுபேர் முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக மாவீரன் என்ற சொல் பதிக்கப்பட்டிருப்பதற்காகவே வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள…

மாணவர்களின் கல்வியை குண்டர்களை வைத்து சீரழிக்காதே! பிள்ளையானை எச்சரித்த ஆசிரியர் சங்கம்

மட்டக்களப்பில் கடந்த 6ம் திகதி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து ஆசிரியர் சங்கம் போராட்டத்தில் குதித்துள்ளனர். இலங்கை ஆசிரியர் சங்கமும் இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கமும் இணைந்து இன்று பகல் 2 மணியளவில் மட்டக்களப்பு சிவானந்தா…

எங்களை மதத் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறார்கள்! ஞானசார தேரர் கடும் சீற்றம்

பௌத்த மத குருமாரை இஸ்லாமிய தீவிரவாதிகளாகவும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளாகவும் கட்டமைக்க சில தரப்பினர் செயற்பட்டு வருவதாக  கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள வானொலி ஒன்றில் ஒலிப்பரப்பான கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது பௌத்த பிக்குமார்…

பிரியந்த பிள்ளைகளுக்கு தலா ஒரு மில்லியன் வழங்கிய சஜித்

பாகிஸ்தானின் சியல்கோட்டில் கொடூரமான படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இரண்டு பிள்ளைகளின் கல்விக்காக தலா ஒரு மில்லியன் ரூபாய் பணத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு இன்று நேரில் சென்று பார்வையிட்டதன், பின்னர் எதிர்க்கட்சித் தலைவர்…

மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் ஏற எனக்கு பைத்தியம் இல்லை!

மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் ஏறிக்கொள்ள எனக்கு பைத்தியம் பிடிக்கவில்லையென தெரிவித்த ஐக்கிய ரணில் விக்கிரமசிங்க, அடுத்த வருடமும் மிகவும் நெருக்கடியான வருடமாக இருக்கும் என்றும் கூறினார். பிரதமர் பதவியை, ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் வெளியான…

ஏற்கனவே அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் போதாது… பிளான் Cயை அறிமுகம் செய்ய திட்டமிடும் பிரித்தானியா

பிரித்தானியாவில் Omicron மரபணு மாற்ற கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக பிளான் B கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது போதாதென, பிளான் C என்னும் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய பிரித்தானிய அலுவலர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய பிரதமர்…

ரணில் தாக்கல் செய்த ரிட் மனு! நீதிமன்றம் கொடுத்த பணிப்பு

அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அரச தலைவர் விசாரணை ஆணைக்குழுவின் (Presidential Commission) கண்டறிதல் மற்றும் பரிந்துரைகள் ஆகியவற்றை செயற்படுத்துவதை இடைநிறுத்துமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த ரிட் மனு,…

SCSDO's eHEALTH

Let's Heal