Category: politics

அரசு வெடித்துச் சிதறும்! – அமரவீர ஆரூடம்!

மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் இந்த அரசு கட்டாயம் வெடித்துச் சிதறும் நிலைமை ஏற்படும் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய அரசு வெடித்துச் சிதறாமல் இருப்பதற்கான பொறுப்பை பிரதான கட்சியே…

இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் எரிபொருள் விலை?

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று இரவு 8.00 மணிக்கு பதில் நிதி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் நடை பெறவுள்ளதாக…

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி எதிர்மறையாக !!

2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கை 1.5% எதிர்மறையான மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் விவசாயத்தை தொடர அனுமதிக்கப்பட்டதன் காரணமாக,…

ஜீ. எல். பீரிஸ் பதில் நிதியமைச்சராக நியமனம்!!

பதில் நிதியமைச்சராக ஜீ.எல். பீரிஸ் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தற்போது வெளிநாடு சென்றுள்ளமையினால், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இவ்வாறு பதில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் எனஅரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இலங்கையில் மணிக்கு ஒரு முறை நடக்கும் சிறார்கள் தொடர்பிலான துஷ்பிரயோகம்

இலங்கையில் சிறார்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பவது தொடர்பான 32 சம்பவங்கள் தினமும் நடப்பதாக ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும (Dalas Alahapperuma) தெரிவித்துள்ளார். சிறுவர்கள் தொடர்பான செய்தி அளிக்கையின் போது ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் சம்பந்தமான அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற…

இலங்கையின் பொருளாதாரம் எதிர்மறை சதவீதத்தில் பதிவு!

2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்மறையான சதவீதத்தில் பதிவாகியுள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, இக்காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி 1.5 சதவீதமாக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த உள்நாட்டு…

அஞ்சல் நிலையமாக மாறிய இலங்கை நாடாளுமன்றம்! முன்னாள் சபாநாயகர் ஆதங்கம்

20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை காரணமாக இலங்கையின் நாடாளுமன்ற அஞ்சல் நிலையாக மாற்றப்பட்டுள்ளது என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். இதன்படி ஜனாதிபதி எடுக்கும் தீ்ர்மானத்துக்கு முத்திரையிடும் நிலையமாகவே நாடாளுமன்றம் செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனநாயக சமூகத்தின் நல்லிணக்கத்துக்கான அரசியலமைப்பு…

கோட்டாபயவிற்கு சென்ற கடிதம்: புதிய ஆண்டில் மாற்றம்? பச்சைக் கொடி காட்டிய மகிந்த

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் இடம்பெறலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசிலுள்ள சில அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பல தரப்பினரும் கடந்த காலங்களில் முறைப்பாடுகளை முன்வைத்தனர். ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இது…

கோட்டாபயவிற்கு சென்ற கடிதம்! அமைச்சரவையில் வருகிறது மாற்றம்?

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் இடம்பெறலாம் என்று தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் அரசிலுள்ள சில அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பில் பல தரப்பினரும் கடந்த காலங்களில் முறைப்பாடுகளை முன்வைத்தனர். ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற…

யாழில் சீனத் தூதுவருக்கு பனை மரம் காட்டிய டக்ளஸ்

வடக்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் அரியாலை கடலட்டைப் பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தார். இதன் போது கடலட்டை…

SCSDO's eHEALTH

Let's Heal