Category: politics

தந்தை மற்றும் சித்தப்பாவால் 14 வயது மாணவிக்கு நேர்ந்த பெரும் துயரம்; வெளியான அதிர்ச்சித்தகவல்

காதலித்ததாக கூறி 14 வயது மாணவி அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும், சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து…

அதிரடியாக இரத்து செய்யப்பட்டது; அரசாங்கம் விடுத்த அறிவிப்பு

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்படவிருந்த நிலையில் அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சந்திப்பில் , மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் மற்றும் திறைச்சேறியின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிக ஆகியோர்…

13ஐ வலியுறுத்தும் தமிழ் – முஸ்லிம் கட்சிகள் கொழும்பில் ஒன்று கூடல்!

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி தமிழ் – முஸ்லிம் கட்சிகள் இன்று மூன்றாவது சந்திப்பை கொழும்பில் நடத்துகின்றன. இந்தநிலையில் இந்த கோரிக்கை உட்பட்ட ஐந்து அம்ச விடயங்கள் தொடர்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில்…

காரைநகர் பிரதேச சபையின் பாதீடு தோல்வி : மீண்டும் புதிய தவிசாளர் தெரிவு!

யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடைவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. காரைநகர் பிரதேச சபையின் விசேட அமர்வு இன்றைய தினம் தவிசாளர் மயிலன் அப்புத்துரை தலைமையில் சபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. 11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர் பிரதேச…

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் : பொலிஸார் விசாரணை

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மூன்றாம் வருட பெரும்பான்மையின மாணவர்கள் தங்கியிருந்த வீடொன்றில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 5 மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,  இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

இரண்டு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்ட பாரிய நாட்டம்…இத்தனை மில்லியன் டொலரா?

 நாட்டில் கடந்த இரு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு சுமார் 14 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாகவே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது நாட்டின் நிலைமை வழமைக் கு திரும்புவதால் விரைவில் இந்த வீழ்ச்சியானது…

திருப்பதி செல்லும் பிரதமர் மகிந்த

பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இந்தியாவின் திருப்பதி ஏழுமலை வெங்கடாசலபதி ஆலயத்திற்கு செல்ல உள்ளார். எதிர்வரும் 24 ஆம் திகதி இந்தியா செல்லும் பிரதமர் எதிர்வரும் 26 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளதாக பிரதமரின் அலுவலகத்தின்…

சீனாவின் உலக வல்லரசாகும் கனவு- போருக்கான தந்திரோபாய மையமாக பயன்படவுள்ள சிறிலங்கா?

அரச தலைவரின் செயலாளர் பீ.பி.ஜெயசுந்தர மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் மிகப் பெரிய ஊழல், மோசடிகளுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் என  பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். வலையெளித்தளம் ஒன்றுக்கு வழங்கிய…

வைத்தியர் ஷாபியை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்வதை ஏற்க முடியாது – ஜயந்த சமரவீர

வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் (shafi shihabdeen)சம்பள நிலுவையை செலுத்தி மீண்டும் அவரை பணியில் இணைத்துக்கொள்ளும் தீர்மானத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய சுதந்திர முன்னணியை சேர்ந்த இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர (Jayantha Samaraweera) தெரிவித்துள்ளார். குருணாகல் போதனா…

பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியா?

பசில் ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய எதிர்காலத்தில் அவருக்கு பிரதமர் பதவியை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் பாரிய ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள்…

SCSDO's eHEALTH

Let's Heal