Category: politics

கனடாவின் புதிய மத்திய அமைச்சரவையில் இலங்கை தமிழர்!

கனடாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பொது தேர்தலில் லிபரல் கட்சி வெற்ற நிலையில் மீண்டும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தேர்வாகியுள்ளார். இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது புதிய அமைச்சரவையில் அதிரடி மாறுதல்களை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த…

கனடாவில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ கட்சி; பாதுகாப்பு அமைச்சராக தமிழ்ப் பெண் நியமனம்!

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தலைமையிலான கட்சி மூன்றாவது முறையாக வெற்றிபெற்று கனடாவில் ஆட்சியமைக்கின்றது. இந்த புதிய அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன் புதிய அமைச்சரவை பட்டியலில் ட்ரூடோ உட்பட 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், கனடாவின் புதிய…

ஜனாதிபதி கோட்டாபயவின் தீர்மானம்; சாணக்கியன் கடும் விமர்சனம்!

ஜனாதிபதி கோட்டபாயவினால் சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் தலைமையில் ஒரேநாடு ஒரேசட்டம் செயலணி உருவாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பில் தனது டுவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ள சாணக்கியன் , இந்த குழு முரண்பாட்டிற்கான…

மங்கள சமரவீர தொடர்பில் வெளியான உண்மைத் தகவல்

கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில் தற்போது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சிகிச்சைப் பெற்று வருகிறார். இவ்வாறாக சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துவிட்டதாக தற்போது சமூக வலைத்தளங்களில் இருந்து போலித் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.…

தாலிபான்கள் கையால் மரணமடைய காத்திருக்கின்றேன்; கண்ணீர்விடும் ஆப்கான் முதல் பெண் மேயர்

தாலிபான்கள் என்னை கொல்வதற்காக வருவார்கள் அவர்களின் கையால் மரணமடைய காத்திருக்கிறேன் என ஆப்கான் முதல் பெண் மேயர் கண்ணீருடன் கூறியுள்ளார். ஆஃப்கானிஸ்தான் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தாலிபான்கள் கையில் சிக்கியுள்ளது. தாலிபான்கள் பெண்கள் முன்னேற்றத்துக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் என்பதால்…

இஷாலினி விவகாரம்; முதன்முறையாக வாய் திறந்த ரிஷாட் பதியூதீன்!

என்னுடைய வீட்டிலே பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்த தங்கை ஹிசாலினியின் மரணம் எனக்கும் எனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் மிகுந்த மனைவேதனையை அளித்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தெரவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு…

இலங்கையில் மிக விரைவில் புதியக்கட்சியை தொடங்கவுள்ளார் சந்திரிகா!

மிகவிரைவில் புதுக்கட்சி ஒன்றை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் அறிவிக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதுபற்றி இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட குமார வெல்கம எம்.பி இந்த தகவலை உறுதி செய்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா…

தமிழ் இளைஞரை விடுவித்தால் ஆனந்தபவனிற்கு அழைத்துச்செல்வேன்; சரத் பொன்சேகா

என்னை கொலை செய்ய தமிழ் இளைஞர் விடுவிக்கப்பட்டால் ஆனந்தபவனிற்கு அழைத்துச்சென்று தோசை வாங்கிக்கொடுப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார். இதன்போது…

யாருமின்றி லண்டன் வீதியில் தனியாக சந்திரிகா

லண்டன் நகர வீதியொன்றில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சுதந்திரமாக, தன்னந்தனியாக நடமாடும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அது தொடர்பில் சில விமர்சனங்களும் முன்வைக்கப் பட்டுள்ளது. சந்திரிகா அன்றும் இன்றும் ஆளைச்சுற்றி பத்து MSD, பதினைஞ்சு SF, இருபது STF, இருபத்தைஞ்சு பொலிசு,…

ரணில் விக்கிரமசிங்கவே அடுத்த எதிர்க்கட்சி தலைவர்!

ரணில் விக்கிரமசிங்கவே அடுத்த எதிர்க்கட்சி தலைவர் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று சபையில் கூறியுள்ளார். அடுத்த பாராளுமன்ற அமர்வில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்வார் அவர் பாராளுமன்றத்திற்கு வந்தவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் 15 உறுப்பினர்கள் அவருடன் இணைந்துகொள்ளவுள்ளனர்.…

SCSDO's eHEALTH

Let's Heal