Category: news

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது!!

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் அலுவலகம் காவல்துறையால் சீல் வைக்கப்பட்டது.  இன்று காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று முதல் மின்வெட்டு இல்லை!!

இன்று முதல் தொடர்ச்சியான மின்சாரம் வழங்கப்படும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன ஜெயதிலக செய்தியாளர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.  மேலும்,  இன்று முதல் மின்கட்டண அதிகரிப்பு இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. 

சுவிஸில் இடம்பெற்ற கொடூர சம்பவம் – சிற்றுண்டிச் சாலையில் மனைவியைப குத்திக்கொன்ற கணவன்!!

 சிற்றுண்டிச் சாலையில் வைத்து பலரும் பார்த்திருக்க கருத்து முரண்பாடு காரணமாக மனைவியை கணவன் குத்திக்கொன்ற சம்பவம் சுவிஸில் இடம்பெற்றுள்ளது.  இலங்கைத் தமிழர்களான இவர்கள்,   சுவிஸ் – ஆர்கெவ் – கான்டன், ரப்பர்ஸ்வ் பகுதியில்  “பென்னர்ஸ் எர்ஸ்கெவ் ” என்ற சிற்றுண்டிச் சாலைக்குச்…

இலங்கையில் பாரிய போராட்டம் முன்னெடுக்க ஆயத்தம்!!

 உள்ளாட்சி மன்றங்களது தேர்தலை இடைநிறுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக ஒன்றுக்கொன்று முரணான செய்திகள் வெளியாக்கப்பட்டு வருகின்றன. இந்தசூழ்நிலையில் தேர்தலை தாமதிக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக ஜேவிபி பாரிய போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அதன்…

இன்று முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு!!

மின்சாரக் கட்டணத்தை இன்று (15) முதல் 66 சதவீதமாக அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஏனைய மூன்று உறுப்பினர்களின் இணக்கப்பாடு காரணமாக பிரேரணை…

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்!!

நியூசிலாந்தின் வெலிங்டன் மண்டலத்தில் உள்ள லோயர் ஹெட் பகுதியில்களில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிச்டர் அளவில் 6.1ஆக பதிவாகி உள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வீடுகளில் இருந்து வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம்…

உலகளவில் பேசப்பட்ட சீனாவில் நடந்த திருமணம்!!

 சீனாவில் இடம்பெற்ற திருமணம் ஒன்றில் நடந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது,  அதாவது மணமகன் ஷென்னின் முன்னாள் காதலிகள் ஒன்று கூடி திருமணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.  இதன் போது மணமகன் தனது முன்னாள் காதலிகளிடம் மன்னிப்பு கோரியதாகவும்,  தான் நல்ல காதலனாக…

இலங்கையின் சுகாதாரத் துறைக்கு உதவும் ஜப்பான்!!

ஜப்பானிய அரசாங்கம் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு உதவ முன்வந்துள்ளது,  அதன்படி,  5 பில்லியன் ஜென், அல்லது 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. . இலங்கையின் சுகாதார சேவைகள் தடையின்றி நடைபெறுவதற்கான எரிபொருளை வழங்குவதற்கும் ஜப்பான்…

முதலாவது சவுதி அரேபிய வீராங்கனை விண்வெளி பயணம்!!

 முதன்முறையாக வீராங்கனையை விண்வெளிக்கு அனுப்ப சவுதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளது. ரயானா பர்ணாவியுடன் சக நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் அலி அல் கர்னி உள்பட 4 பேர், AX-2 விண்வெளி பயணத்தில் இணையவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள்…

சிங்கப்பூரில் வாழும் புலம்பெயர் இளைஞர்களின் உதவிச் செயற்றிட்டம்!!

சிங்கப்பூரில் பணிபுரிந்துவரும் யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீட 2014 மாணவ அணியினர் 6 பேர் மற்றும்  2015  அணியினரில் ஒருவருமாக இணைந்து இனம் காணப்பட்ட மிக வறுமை நிலையில் இருக்கும் சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்கள்.  தொழில்தேடிச்  சென்றுவிட்ட…

SCSDO's eHEALTH

Let's Heal