Category: news

 5-வது முறையாக ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!!

ஆப்கானிஸ்தானின் ஃபாயிசாபாத் அருகே இன்று காலை 6.07 மணியளவில் 6.8 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் 6.25 மணிக்கு 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த…

9A பெற்ற மாணவனின் விபரீத முடிவு!!

 சிறந்த பெறுபேறு பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி உயர்தர மாணவன் விபரீத முடிவால் உயிரை மாய்த்துள்ளார்.    இவர் 2021 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A எடுத்து புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு பெருமை சேர்த்தவர் என கூறப்படுகின்றது. இச்சம்பவம் அப்பகுதி மக்களைப்…

தேர்தலை நடத்த என்னால் முடிந்த நிதியுதவியை வழங்குகின்றேன் ; 500 ரூபாய் பணத்தை அனுப்பிய யாழ். இளைஞர்!!

தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (23) கூறினார். இந்நிலையில், தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவியை வழங்குகின்றேன் எனத் தெரிவித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் காசுக்கட்டளை மூலம் 500 ரூபாய் பணத்தை ராஜகிரியவில்…

யாழ் – நீர்வேலி கந்தசுவாமி கோயிலில் கௌரவிப்பு நிகழ்வு!!

யாழ்ப்பாணம் –  நீர்வேலி கந்தசுவாமி கோவிலில் கடந்த மூன்று வருடங்களுக்கும்  மேலாக வாராந்தச் சிறப்புச் சொற்பொழிவினை ஒழுங்கமைந்து வழங்கியமைக்காகவும் , அண்மையில் அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம் ” சிவநெறிப் பிரகாசர் ” விருது பெருமையைப் பாராட்டியும்   சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம்…

ஜப்பானிடம் இருந்து டீசல் மானியம்!!

இலங்கை முழுவதும் உள்ள வைத்தியசாலைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இவ்விடயம் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் இடம்பெற்றதாகவும் மனிதாபிமான மானியமாக இப்பணம்…

எரிபொருள் இறக்குமதிக்கு புதிய நிறுவனங்கள் தெரிவு!!

 எரிபொருள் இறக்குமதி செய்து விநியோகிக்கக்கூடிய மூன்று தனியார் நிறுவனங்கள் இலங்கையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அதற்கான பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்து அனுமதி பெறவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ள நிலையில்,   ஏறக்குறைய 10 தனியார் நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதிக்காக…

விமானக் கட்டுப்பாட்டாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு!!

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பற்றாக்குறையைத் தவிர்க்கும் நோக்கில்,   விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பதவிக்காக 50 பேரை புதிதாக பயிற்சிக்கு இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது என கூறப்படுகிறது 

அதிரடி அறிவிப்பு வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு!!

திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தது. திட்டமிட்டபடி 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு…

பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

எதிர்வரும் மே மாதத்தில்,  2022ஆம் கல்வியாண்டுக்குரிய கல்விப்பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சையை  நடத்துவதற்குத் தீர்மானித்திருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். இவ் ஆண்டுக்குரிய  உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையினை இவ்வருடம் நிறைவடைவதற்கு முன்னர் நடத்துவதற்கு…

SCSDO's eHEALTH

Let's Heal