Category: news

கொன்று குப்பை மேட்டில் வீசப்பட்ட தமிழ் குடும்பஸ்தர் – பிரான்சில் அதிர்ச்சி சம்பவம்!!

 யாழ்ப்பாணம்.  மல்லாகத்தை சேர்ந்த  குடும்பஸ்தர்  பிரான்ஸில்   கொலை செய்யப்பட்டு சடலம் குப்பை மேட்டில் வீசப்பட்ட நிலையில்  மீட்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் காணாமல் போனதாக  கூறப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வசிக்கும்    அவரது மனைவிக்கு…

நாளை நாடளாவிய ரீதியில் மாபெரும் போராட்டம்!!

 நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் (01) நாடளாவிய ரீதியில்  ஒரு நாள் பணிப் பகிஷ்கரிப்பை  முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு  இதனைத் தெரிவித்துள்ளது. தமது சங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (28) காலை 10…

அவசர அறிக்கை கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு!!

 தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்கு காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள்  அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை காவல்துறை மா அதிபரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளது. கொம்பனித்தெரு – காவல்துறை பிரிவுக்குட்பட்ட  யூனியன் பிளேஸ் பகுதியிலேயே…

இலங்கை அதிகாரிகள் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை கருத்து!!

 தமது சக்தியைப் பயன்படுத்துவதில் இலஙகை அதிகாரிகள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது சட்டவிரோதமாக கண்ணீர்ப்புகை  மற்றும்  நீர்ப்பீரங்கியைப் பயன்படுத்தியதன் விளைவாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்தனர்.…

வசந்த முதலிகே உள்ளிட்ட 61 பேர் பிணையில் விடுதலை!!

கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் 61 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வாரம் பூட்டப்படும் றுகுணு பல்கலைக்கழகம்!!

றுகுணு பல்கலைக்கழகம் ஒரு வாரத்திற்குள பூட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பல்கலைக்கழகத்தினுள் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  பல்கலைக்கழக விடுதியின் துணைப் பொறுப்பாளர் ,மனைவி மற்றும் தாயார் ஆகியோர் தாக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தொழிநுட்ப பிரிவு மாணவர்கள்…

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்!!

துருக்கியில் மீண்டும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.  துருக்கியில் கடந்த 6-ம் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் 10 மாகாணங்கள் உருக்குலைந்தன. கட்டிடங்கள் இடிந்து பல ஆயிரக்கணக்கான…

பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

கொஹுவலை சந்தியில் மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் இடம்பெறுவதால் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் எதிர்வரும் மே 31 ஆம் திகதி வரை அதன் நிர்மாணப்பணிகள் இடம் பெறவுள்ளமையினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்…

ஆளுமையாளர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வு!!

 அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் ‘அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம்'( SCSDO),  நாடாளாவிய ரீதியில், பல துறைகளிலும் தகுதி கண்டு தெரிவுசெய்து துறைசார் ஆளுமைக்கான விருது வழங்கும் நிகழ்வினை முன்னெடுத்திருந்தது. இந் நிகழ்வில்,  நாடளாவிய ரீதியில் பல ஆளுமையாளர்கள் கௌரவிக்கப்படிருந்தமை…

தாய் ஒருவரின் விபரீத முடிவு!!

 சிறு குழந்தைகளைப் பாலத்தில் விட்டுவிட்டு  ஆற்றில் குதித்த பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளார். 18 மாத  மகளையும் ஒன்பது வயது மகனையும் விட்டுவிட்டு குறித்த பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். நேற்று பிற்பகல் பெந்தர பாலத்தின் கரையோரப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வேலியில் இருந்து சுமார்…

SCSDO's eHEALTH

Let's Heal