தன்னுடைய 5 குழந்தைகளைக் கொன்ற தாய் கருணைக் கொலை!!
பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 58 வயதான ஜெனிவில் லெர்மிட் என்ற பெண் நிவெல்லஸ் நகரில் வசித்து வந்த நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி தனது 5 குழந்தைகளையும் கொலை செய்த நிலையில் கைது செய்யப்பட்டார். 3…