Category: news

தன்னுடைய  5 குழந்தைகளைக் கொன்ற தாய் கருணைக் கொலை!!

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த  58 வயதான ஜெனிவில் லெர்மிட் என்ற பெண் நிவெல்லஸ் நகரில் வசித்து வந்த நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி தனது 5 குழந்தைகளையும் கொலை செய்த நிலையில் கைது செய்யப்பட்டார். 3…

உள்ளாட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உச்ச நீதிமன்றின் அதிரடி உத்தரவு!!

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதன்படி குறித்த நிதியை விடுவிக்குமாறு திறைசேரி செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரம் , தேர்தல்கள் திணைக்களத்துக்காக…

தொழிற்கல்வி தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

 பாடசாலையை இடைநிறுத்திய அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.  இவ்விடயம் தொடர்பில் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் தகுதியுடைய தொழில் வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்வதற்குப் பெற்றோர் வழிகாட்டவேண்டும் எனவும் முதலில் தொழிற்கல்வியில பெற்றுக் கொள்வதற்கு…

யாழில் இடம்பெறவுள்ள 116 ஆவது வடக்கின் பெரும் திருவிழா!!

 வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும்  -யாழ் பரியோவான் கல்லூரிக்கும் இடையே  நடைபெறும் பெருந்துடுப்பாட்டம் இம்முறையும்  இரு கல்லூரிகளினதும் பூரண ஒத்துழைப்புடன் யாழ் மத்திய கல்லுரி  மைதானத்தில்  எதிர்வரும் 9,10, 11ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இவ் இரு…

சாதனை வீரர் மதிப்புக்குரிய திரு.எதிர்வீரசிங்கம் அவர்கள் வடக்கிற்கு வருகை!!

இலங்கையில் 1952, 1956 ம் ஆண்டுகளில் உயரம் பாய்தல் நிகழ்வில்  ஒலிம்பிக் போட்டிகளில் சாதனை படைத்த மதிப்புக்குரிய வீரர் திரு. எதிர்வீரசிங்கம் அவர்கள் கிளிநொச்சிக்கு வருகை தரவுள்ளார். இவர், 1958 ம் ஆண்டு ஆசிய  உயரம் பாய்தல் போட்டியில் பங்குபற்றி தங்கப்பதக்கம்…

இலங்கையைப் பாதிக்கவுள்ள இந்தியாவின் நிலநடுக்கம்!!

இந்தியாவின் வட பகுதியைச் சேர்ந்த சில மாநிலங்களில் எதிர்வரும் வாரங்களில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படலாம் எனவும் அதன் பாதிப்பு இலங்கையிலும் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது. அதன் பாதிப்புகள் திருகோணமலை, மனம்பிட்டிய, மினிபே, பிபில, மொனராகலை, புத்தல, வெல்லவாய, அம்பலாந்தோட்டை,…

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் வர்த்தகருக்கு முக்கிய பதவி!!

  ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் பிரித்தானியாவுக்கான இலங்கைப் பிரதிநிதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் வர்த்தகரான கந்தையா கஜன் முதலீட்டு நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனக் கடிதத்தை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நேற்று(செவ்வாய்கிழமை) வழங்கி வைத்துள்ளார். வடக்கு கிழக்கில் முதலீடுகளை முன்னெடுத்து அபிவிருத்தி செய்யும் நோக்கில்…

நாளை வங்கிகள் திறக்கப்படுமா!!

 தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாளையும் (01) சேவைகளை வழங்கத் தயாராக இருப்பதாக மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஆதரிவளிப்பதற்காக அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களும் தங்கள் பொறுப்பை…

5 இலட்சம் பேர் இலங்கையில் வேலை இழப்பு!!

   2022 ஆம் ஆண்டில் இந்நாட்டில் குறைந்தது 5 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் தொழில் மற்றும் சேவைத் துறைகளில் பணிபுரிபவர்கள் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில்…

நாளை பாடசாலைகள் நடைபெறுமா? – ஜோசப் ஸ்டாலின் விளக்கம்!!

அரசாங்கத்தின் அசாதாரண வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (மார்.01)  நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார். இதன்படி, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆசிரியர்கள்…

SCSDO's eHEALTH

Let's Heal