Category: news

“சைவமும் தமிழும் எமது அடையாளம்” – ஆனையிறவில் 27′ அடி உயரமான ஆதிசிவன் நடராஜர் சிலை!!

  ” நல்ல சிந்தனைகளும் நல்ல எண்ணங்களும் என்றுமே வெற்றியைத் தரும்” ஈழதேசத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது ஆனையிறவு  மண்.  ஒரு காலம் உலகம் போற்றும்  வரலாறுகளை கொண்ட இடமாக திகழ்ந்தது . தமிழினம் கடந்த கால போரில் பல வலிகளை,…

விலைக்குறைப்பில் விமான ரிக்கற்றுகள்!!

 டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடைந்த காரணத்தினால் இலங்கையில் கொள்வனவு செய்யப்படும் விமான ரிக்கெற்றுகளின் பெறுமதி  5 வீதமாக குறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இத்தகவல் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மெட்டா (meta) நிறுவனத்தின் ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்!!

பேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா அடுத்த சில மாதங்களில் மேலும் பலரை பணிநீக்கம் செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட 13 சதவீத பணிநீக்க நடவடிக்கையை முழுமைபடுத்தும் என வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.  நான்கு மாதங்களுக்கு…

யாழில் பிறப்பு வீதம் சரிவு – வெளிவந்த எச்சரிக்கை!!

 யாழ்ப்பாணத்தில் பிறப்பு வீதம் மிகவும் குறைவடைந்து செல்வதாகவும்  இது எதிர்காலத்தில் அபாயகரமான நிலையை ஏற்படுத்தும் எனவும் கலாநிதி  ஆறு. திருமுருகன் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நிலை நீடித்தால்,  சில வருடங்களில் 50க்கு மேற்பட்ட பாடசாலைகளை மூடவேண்டிய…

இலங்கையில் மாற்றம் வேண்டும் – பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே!!

 வேண்டிய  மாற்றங்கள் நிகழாத வரை இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது என சிரேஷ்ட பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார். இலங்கையில் நிறுவன ரீதியிலான சீர்திருத்தங்கள் அவசியம் எனவும்  இல்லையெனில் கிடைக்கவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கையின் பொருளாதாரத்துக்கு உதவுவது சந்தேகமே…

காற்று மாசு – மீண்டும் முகக்கவசம் அணிய பரிந்துரை!!

இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது. அதன்படி இன்று காலை 11.00 மணி நிலவரப்படி கொழும்பில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 152 ஆக பதிவாகியுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் நிறுவப்பட்ட காற்றின் தர…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமடையும்!!

உயர் தர பரீட்சை விடைத்தள்களை மதிப்பீடு செய்வோரின் வேலை நிறுத்தம் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு விடயத்தையும் வரிப்பிரச்சினையுடன் சேர்த்து…

இந்தியாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு!!

 இந்தியாவில் இன்புளுயன்சா H3N2 வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், தொண்டைப் புண், இருமல், சளி உள்ளிட்டவை இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாகும். இந்த வைரஸ் கொரோனாவைப் போல வேகமாக பரவும் என தன்மை கொண்டது. H3N2 இன்ப்ளூயன்சா…

இலங்கை அனர்த்த முகாமை மையம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

துருக்கியில் ஏற்பட்ட இரண்டு பாரிய நில அதிர்வுகளை அடுத்து, இலங்கையின் சில இடங்களில் நில அதிர்வுகள் பதிவாகி இருந்தன. இதனை அடுத்து இலங்கையில் நில அதிர்வுகள் ஏற்படக்கூடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.…

சுகாதார ஊழியர் விபத்தில் பலி!

யாழ். போதனாவைத்தியசாலை சுகாதார பெண்  ஊழியர் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். மனித நேயமும், மற்றவர்கள் மீது அதிக தேசமும் கொண்ட இவரது மரணம் பணியாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

SCSDO's eHEALTH

Let's Heal