Category: news

இன்று டொலர் பெறுமதி அதிகரிப்பு – ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!!

 இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (14) வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் வங்கியின் மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டாலரின் கொள்வனவு விலை ரூ. 320.41 மற்றும் விற்பனை விலை ரூ.…

யாழ்ப்பாணம் – இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு!!

 இந்தியாவின் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி .  கவிதா ஜவகர் தலைமையில் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் 14. 03. 2023 அன்று மாலை. 5.00 மணிக்கு பட்டிமன்ற நிகழ்வு இடம்பெறவுள்ளது.  இளம் சமுதாயத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கா? சமூகத்திற்கா?…

பாண் விலை தொடர்பில் வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் அறிவிப்பு!!

 பாண் விலை மேலும் குறையும் வாய்ப்பு உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   கோதுமை மா நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோகிராம் மாவின் விலையை 15 ரூபாவினால் குறைத்தன.  அத்துடன், 450 கிராம் எடையுள்ள பாண் ஒன்றின் விலையை…

யாழ். பிரபல பாடசாலை மாணவன் தற்கொலை முயற்சி!!

  யாழ் .  பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த வேளை ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் மீட்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.   அடுக்கு மாடியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக்…

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பென்பது அரசின் நாடகம்!!

 அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பானது, அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கையான நிலைமை என ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று தெரிவித்துள்ளார். 1. ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது என்ற கட்டுக்கதை பொருளாதாரத்தை வலுப்படுத்தும்…

நாட்டின் நெருக்கடிக்கு இன அழிப்பு போரே காரணம் காரணம் – வசந்த முதலிகே!! 

  இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு நாட்டில் இடம்பெற்ற இன அழிப்புப் போரே பிரதான காரணி என்பதை ஏற்றுக்கொள்வதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடனான சந்திப்பின்போது, எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். …

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!!

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்துள்ளார். மட்டக்குளி புனித ஜோன்ஸ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.…

போலி பொலிஸார் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் எனக் கூறிக்கொண்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுவந்த இருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேல் மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தர்களாக வேடமணிந்து கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு  வந்த இருவரைப் .பொலிஸார் கைது செய்துள்ளனர்.  சந்தேக…

தமிழ்நாடு- நந்தவனம் பவுண்டேசன் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினவிழா!!

சென்னை, நுங்கம்பாக்கம், எலான்ஷா நட்சத்திர ஹோட்டலில் நந்தவனம் பவுண்டேசன் தலைவர் சந்திரசேகரன் தலைமையில், லிம்ரா பேக்ஸ் Cosmolimra  எம்.சாதிக் பாட்சா (செயலாளர், நந்தவனம் பவுண்டேசன்) முன்னிலையில், சிறப்பு விருந்தினர்களாக இலங்கை இலக்கியப் புரவலர்     ஹாசிம் உமர், இலங்கை தினகரன் பத்திரிகையின்…

ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தினால் 15 ஆம் திகதி பாடசாலைகள் முடங்கும்!!

 எதிர்வரும் 15ஆம் திகதி ஆசிரியர் – அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்மிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர் – அதிபர் சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது.   இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள், அறநெறி ஆசிரியர்கள், ஆசிரிய உதவியாளர்கள் மற்றும்…

SCSDO's eHEALTH

Let's Heal