Category: news

தமிழ் பெண்ணை ஏற்றிச் சென்ற பிரதேச செயலாளர் கையும் களவுமாக சிக்கினார்! முகம் சுழிக்கும் சம்பவம்.

மட்டக்களப்பில் பெண் ஒருவரை தனது சொகுசு வாகனத்தில் ஏற்றிச் சென்று பாசிக்குடா விடுதியில் பாலியல் இலஞ்சம் பெற்ற பிரதேச செயலாளர் ஒருவரின் வீடியோ ஆதாரங்கள் உட்பட வாட்ஸ்அப் பாலியல் உரையாடல்கள் பல ஆதாரபூர்வமாக சிக்கியுள்ளது. அனுமதி பத்திரம் ஒன்றிற்கு கையொப்பம் இட…

பயணக்கட்டுப்பாடு தொடர்பில் இன்று இறுதி முடிவு!

எதிர்வரும் 31ஆம் திகதி நாட்டில் பயணக்கட்டுப்பாட்டை பொருட் கொள்வனவிற்காக தற்காலிமாக தளர்த்துவதாக இல்லையா என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானமொன்றை மேற்கொள்ளவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டே அது தொடர்பில் இறுதித் தீர்மானம்…

கொழும்பு மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

கொழும்பு முழுவதும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக எட்டாயிரம் மொபைல் வாகனங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். இந்த வாகனங்களுக்கு மாத்திரமே வீதிகளில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் குறித்த வாகனங்களுக்கென ஒதுக்கப்பட்ட…

உணவின்றி இறக்கப்போகும் அபாயநிலையில் முல்லைத்தீவு மக்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் பணிபுரிபவர்களுக்கு ஏற்பட்ட கொரோன கொத்தணியில் பலருக்கு தொற்று இனங்காணப்பட்டதன் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் கடந்த 17-05-2021 அன்று முற்றாக முடக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கடுமையான பாதிப்புக்கள் இருந்த 11…

சரித்திர கதையில் நடிக்கும் ரன்வீர் சிங்!

பிரபல பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இராவணனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்தி திரையுலகில் சரித்திர திரைப்படங்கள் படமாக்கப்பட்டு வருகின்றன. சீதையின் பார்வையில் கதை நகர்வதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் திரைப்படத்திற்கு சீதா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. அலாவ்கிக் தேசாய் இயக்கும் இந்த…

இலங்கையில் பலரை வியக்க வைத்த தம்பதி; மூன்று கோடி வீடு தொடர்பில் இப்படி ஒரு முடிவு!

தமது 3 கோடி பெறுமதியான வீட்டை ஆயுர்வேத விஷேட வைத்திய நிலையத்திற்காக கணவன் மனைவி பரிசளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பதுளை பிரதேசத்தில் இயங்கும் விஷேட வைத்திய நிலையத்திற்காக குறித்த வீடு பரிசளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் வைத்தியசாலைக்காக…

தமிழ் திரையுலகில் மற்றுமொரு இழப்பு பிரபல நடிகர் திடீர் மரணம்!

பிரபல இயக்குனர் ராஜு முருகனின் சகோதரருமான, பிரபல நடிகருமான குமரகுரு கொரோனாவால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் உயிர்சேதமும் அதிகமாகியுள்ளது. சாதாரண மக்கள் மட்டுமின்றி பிரபலங்களும்…

வெளிநாட்டில் இருந்து இலங்கை வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது!

வௌிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மேலதிக அறிவிப்பு வரும்…

கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்த கொரோனா நோயாளி தப்பியோட்டம்!

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் இன்று காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளார். இயக்கச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் தங்கியிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சிறைச்சாலை ஒன்றின் கைதியே இவ்வாறு தப்பி சென்றுள்ளார். தனக்கு கடும் நெஞ்சுவலி என அவர் தெரிவித்த…

கேரள மாநிலத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!

கேரள மாநிலத்தின் ஏழு மாவட்டங்களுக்கு யாஸ் புயலின் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நாளை (புதன்கிழமை) கேரளாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆழப்புழா, பத்தினம், திட்டா, கொல்லம் ஆகிய…

SCSDO's eHEALTH

Let's Heal