Category: news

லிற்றோ எரிவாயு விலை குறைப்பு!!

 லிற்றோ எரிவாயு விலை சுமார் 1000 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  விலைச்சூத்திரத்திற்கு அமைய இந்த விலைக்குறைப்பு இடம்பெறுவதாகவும்  அதன்படி, 12.5 கி.கி எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 1000 ரூபாவினால் குறையும் எனவும் கூறப்படுகிறது.  

இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

 தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதன் படி,  எதிர்வரும் 21ம் திகதிக்குப் பின்னரே 2 – 4 மற்றும் 7 – 10 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு…

6.7 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள்  மன்னார் கடலில் மீட்பு!!

நேற்றைய தினம் தலை மன்னாரை அண்டிய கடற்பகுதியில்  6.7 கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.   வடமத்திய கட்டளை கடற்பிரிவினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோதே இந்தப் பொதி மீட்கப்பட்டுள்ளது.   மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படும் வரை குறித்த பொதி கடற்படையினரிடம் உள்ளதாக…

வெப்பமான காலநிலை குறித்து பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு!!

 கடும் வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு சுகாதாரத் துறையினர் சுகாதார நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், அதிக உடற்பயிற்சி செய்பவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த…

ஆபிரிக்காவில் பரவும்  மார்பர்க் வைரஸின் பரவல்!! 

ஆபத்தான மார்பர்க் வைரஸ் ஆப்பிரிக்காவில் வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத் துறைகள் எச்சரித்துள்ளன. தான்சானியா மற்றும் கினியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் மார்பர்க் வைரஸை அதிக இறப்பு மற்றும் தொற்றுநோய் திறன்…

அதிக நீர் அருந்துமாறு மக்களுக்கு எச்சரிக்கை!!

 இந்த நாட்களில் கடும் வெப்பம் நிலவுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நன்றாக தண்ணீர் அருந்துமாறு பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ கேட்டுள்ளார். பாடசாலை செல்லும் சிறுவர்கள் மற்றும்  குழந்தைகளின் வயதைப் பொறுத்து 4…

அரச மருத்துவமனைகளில் கறுப்பு கொடி தடை!!

அரச மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களில் கறுப்புக் கொடி காட்ட சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது. சுற்றறிக்கையில், கறுப்புக் கொடிகளைக் காட்டுவது நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் மன உறுதிக்கு ஆபத்தை விளைவிக்கும் என அமைச்சு கூறியுள்ளது. தற்போதைய சமூக – பொருளாதார…

காங்கேசன்துறை – காரைக்கால் படகுச்சேவை திட்டமிட்டபடி ஆரம்பம்!!

 யாழ். காங்கேசன்துறையில் இருந்து காரைக்கால் நோக்கிய படகுச்சேவை திட்டமிட்டபடி ஏப்ரல் மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இச்சேவைக்கான முனையப் பணிகள் முடிவு நிலையில்  நடைபெற்று வருவதாக  Indsri Ferry Service Pvt Ltd இன் தலைவர் நிரஞ்சன் நந்தகோபன் சண்டே ரைம்ஸிடம்…

ஏப்ரல் முதல் வாரத்தில் அரச ஊழியர்களின் கொடுப்பனவு!!

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என நிதி அமைச்சு  தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் சமுர்த்தி கொடுப்பனவு என்பனவற்றையும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை…

இலங்கையில் மூன்று பேருக்கு ஒருவர் சோம்பேறி!!

 இலங்கையில் மூன்று பேருக்கு ஒருவர் சோம்பேறியாக உள்ளதாக ஆய்வில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  கணினி வேலை,  தொலைக்காட்சி பாவனை, கைத்தொலைபேசிக்கு அடிமையானமை போன்ற காரணங்களால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தொற்று சுகாதார இயக்குநரகத்தின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர்  ஷெரின் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். இதன்…

SCSDO's eHEALTH

Let's Heal