Category: international

படையெடுப்புக்கு தயாராகும் சீனா: அம்பலப்படுத்திய பென்டகன் அதிகாரி

தைவான் மீது படையெடுப்புக்கு சீனா தயாராகிவருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமாக பென்டகனின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் சீனப் படையெடுப்பிலிருந்து தைவானைப் பாதுகாப்பது அமெரிக்க இராணுவத்தின் அவசரமான மற்றும் முன்னுரிமை கொண்ட பணியாக மாறியுள்ளது என குறிப்பிட்ட அந்த…

பிரித்தானியாவில் அதிகரிக்கும் பறவைக் காய்ச்சல்: தலைமை மருத்துவர் எச்சரிக்கை!

பிரித்தானியாவில் பறவைக் காய்ச்சல் முன்னெப்போதும் இல்லாத வகையில் பரவி வருவதைப் பற்றி பிரித்தானியாவின் தலைமை கால்நடை மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானியாவில் avian influenza எனும் பறவைக் காய்ச்சல் காரணமாக இந்த குளிர்காலத்தில் இதுவரை 500,000 வளர்ப்பு பறவைகள் கொள்ளப்பட்டுள்ளன. அதன்பிறகு,…

முப்படைத்தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் சந்தேகம்; பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய அரசியல்வாதி!

இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு…

13 ஆயிரத்து 832 மீனவர்களுக்கு இழப்பீடு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, 13 ஆயிரத்து 832 மீனவர்களுக்கு, இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில் அமைச்சின் மீதான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில்…

சீனாவிற்கு இலங்கையில் இருந்து கிடைத்த அதிர்ச்சித் தகவல்

சீன உரத்தை ஏற்றிய கப்பல், இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார். இலங்கையில் வணிக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளாமையினாலேயே, சீன உரத்தை ஏற்றிய கப்பல், இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை உர…

கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது பிரியந்த உடல்

பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் சடலம், குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கனேமுல்ல பகுதியிலுள்ள மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.  

மலேரியாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

 கடந்தாண்டு உலகளவில் மலேரியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் மலேரியாவினால் சர்வதேச ரீதியில் 558,000 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டில் 627,000 பேர் மலேரியாவினால் மரணித்தனர்.…

வெளிநாட்டு விமான நிலையத்தில் 297.6 மில்லியன் ரூபா தங்கத்துடன் சிக்கிய இலங்கையர்

297.6 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2 பேர் கடத்தி வந்த 690 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சந்தேகநபர்கள்…

பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன் ரூபாய் இழப்பீடு

  பாக்கிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்த யோசனையை அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா முன்வைத்திருந்ததாக அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார். இந்த உதவிதொகையை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

பிரியந்த குமார படுகொலை; கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் முற்றுகை!

கொழும்பில் உள்ள பாகிஸ்தான், உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக, ஆர்ப்பாட்ட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை பல்வேறு பௌத்த அமைப்புகள் இன்று முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டம் பாகிஸ்தானில் படு​கொலைச்செய்யப்பட்ட பொறியியலாளா் பிரியந்த குமாரவின் கொலையைக் கண்டித்தே முன்னெடுக்கப்பட்டது.    

SCSDO's eHEALTH

Let's Heal