Category: international

உயிர்க்கொல்லி HIV-யில் இருந்து விடுதலையான முதல் பெண்!!

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் உயிர்க்கொல்லி நோயான ஹெச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து முற்றிலும் குணமடைந்து இருக்கும் தகவல் மருத்துவத் துறையில் புது உற்சாகத்தையும் மலைப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மனிதனின் நோய் எதிர்ச்சி சக்தியை முற்றிலும் குறைத்து பின்னர் உயிரைக்…

பிரம்மாண்ட கப்பல் நடுக்கடலில் தீப்பற்றி எரிந்தது!!

ஆயிரக்கணக்கான சொகுசு மகிழுந்துகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஃபெலிசிட்டி ஏஸ் (Felicity Ace) என்ற மிகப்பெரிய பனாமா சரக்குக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே நேற்று திடீரென தீப்பற்றியது. இந்நிலையில், போர்த்துக்கீச கடற்படை மற்றும் விமானப்படை விரைந்து…

டெல்டாக்ரொன் என்ற கலப்பின கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் கண்டுபிடிப்பு!!

பிரித்தானியாவில், டெல்டாக்ரொன் என்ற கலப்பின கொரோனா வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்டா மற்றும் ஒமைக்ரொன் திரிபுகளின் குண இயல்புகளை வெளிப்படுத்துவதால், இந்தக் கலப்பின திரிபுக்கு டெல்டாக்ரொன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. டெல்டாக்ரொன் வைரஸ் திரிபு…

இந்தியர்களை யுக்ரைனில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்!!

யுக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு ஆகியன நிராகரித்துவிட்டன. இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. யுக்ரைன் எல்லையில் ரஷ்யா சுமார் ஒரு லட்சம் படை வீரர்களையும், போர் தளவாடங்களையும்…

அவசரகால சட்டம் கனடாவில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது!!

கனடாவில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதுடன், பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போர் தடுப்பூசி சான்றிதழை கொண்டிருப்பதனையும் கனடாவில் அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. பாரவூர்தி சாரதிகளுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

குடும்பத்தைச் சுட்டுக் கொலை செய்த 15 வயது சிறுவன்!!

ஸ்பெயினில் பெற்றோரையும் 10 வயது சகோதரனையும் 15 வயது சிறுவன் சுட்டுக்கொலை செயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தென்கிழக்கு துறைமுக நகரமான அலிகண்டேவிலிருந்து சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள எல்சேக்கு பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. மேற்படி…

உக்ரேனில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்!!

உக்ரேனில் இருந்து வெளியேறுமாறு பெருமளவான நாடுகள் தங்களின் பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளன. உக்ரேன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் படையெடுக்கலாமென மேற்கு நாடுகள் விடுத்துள்ள எச்சரிக்கை காரணமாக பெரும்பாலான நாடுகள் தமது பிரஜைகளை அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தியுள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட…

புலம்பெயர் நாட்டில் தமிழர்களை பெருமைப்படவைத்த மற்றுமொரு யுவதி!

 சுவிட்சர்லாந்தின் புகழ்மிக்க லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக இலங்கை தமிழ் யுவதி சுபா உமாதேவன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் முன்னனி பத்திரிகையின் இணைப்பிதழில்  அட்டைப்படக் கட்டுரையுடன்  சுபா உமாதேவன் சிறப்பித்துள்ளது. நாட்டின் போர்ச்சூழல் காரணமாக நம்மவர்கள் தேசத்தை விட்டு பலநாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள்.…

வெளிநாடு ஒன்றிடம் இருந்து அரிசி, சிமெந்தை கடனாக பெறும் இலங்கை!

பாகிஸ்தானிடம் இருந்து கடன் திட்ட அடிப்படையில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அரிசி மற்றும் சீமெந்தை இறக்குமதி செய்ய இலங்கை முயற்சிப்பதாக  அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான பேச்சுக்கள் பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது…

SCSDO's eHEALTH

Let's Heal