Category: செய்திகள்

மீண்டது சிங்கராஜவனம்!!

இரண்டு பாரிய குளங்களை சிங்கராஜ வனத்திற்கு அருகே நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் பாரிய எதிர்ப்புகள் வெளியிடப்பட்டதை அடுத்து அந்த திட்டம் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இத் திட்டத்தை நிறுத்துவதற்கு வடிகாலமைப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச இணக்கம் வெளியிட்டதாக யுனெஸ்கோ…

சாதாரணதர பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!!

நாளை 2020ஆம் ஆணடுக்கான கல்விப் பொதுத் தாராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் முதல் கட்டம் ஆரம்பமாகவுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் 86 பாடசாலைகளும் 111 மதிப்பீட்டு மையங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும்…

கவி – கவிதை!!

கவிதைகளுக்காகநான் காத்திருப்பதில்லை….வார்த்தைகளோடுநான் மன்றாடுவதில்லை.வந்தால் அதுவாக வரும்.முல்லை ஒன்றுமெல்ல அவிழ்வதுபோலஒரு அதிகாலைபொழுதுஇயல்பாய் புலர்வதுபோல….தென்றல் வருடும்பொழுதுகிளைகள் நடனமாடுவதைப்போல….ஒரு குழந்தையின்குறுஞ்சிரிப்பைப்போலஅழகாய் இயல்பாய்அதுவாக வரும்…..கவிதைகளுக்காகநான் எப்பொழுதும்காத்திருப்பதுமில்லைவார்த்தைகளோடுநான் மன்றாடுவதுமில்லை.நட்சத்திரப்பாடகன்

கால் புண்கள் ஏற்பட்டால் நீரிழிவு நோயாளர்கள் என்ன செய்ய வேண்டும்?மருத்துவர்.சி.இராஜேந்திரா

நீரிழிவு நோயாளர்களுக்கு காலிலும் பாதங்களிலும் ஏற்படும் காயங்கள், இலகுவில் கிருமித் தொற்றுக்கு உள்ளாகு கின்றன. சிலருக்கு இது மாறாப் புண் களை ஏற்படுத்துகின்றன. இன்னும் சிலருக்குசத்திர சிகிச்சை மூலம் அவயவ இழப்பு செய்யப்பட வேண்டிய பாரதூர மான நிலையையும் மற்றும் சிலருக்கு…

வாள்வெட்டுகுழுவை விரட்டியடித்த கிராம மக்கள்!!

யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் சற்றே ஓய்ந்துள்ளதென மக்கள் நிம்மதியடைந்திருக்க, அண்மையில் பண்ணாகம் கிராமத்தில் நுழைந்த ஆவா குழுவினரை அக்கிராம மக்களும் இளைஞர்களும் இணைந்து நையப்புடைத்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இப்படியான பாடம் புகட்டல்கள்தான் இக்குழுக்களை அடக்கி ஒடுக்கும் என சமூக…

சிலுவை -கவிதை!!

சிலுவை ஏறிய மானுடம்சிற்பமான அற்புதம்கருணை கூறி வானவன்கர்ப்பமான கருவறைஇருமை வாழ்வில் இடம் பெறும்இன்பமான உணர்வுகள்இறைவன் அளித்த கொடையிலேபட்டமரமும் பனித்ததே. அருள்ஜோதிச்சந்திரன்

வரலாற்றின் சுவடு- மாமன்னன் எல்லாளன்!!

எமது வரலாறுகள் சிதைந்து செல்வதையும், மறந்து போவதையும் நாம் கண்கூடாக காணமுடிகின்றது. வரலாறு என்பது ஒரு இனத்தின் அடையாளம். அடையாளங்களைத் தொலைத்த இனம் வரலாற்றில் இருந்தும் நீக்கப்பட்டுவிடலாம். நாம் ஒவ்வொருவரும் எமது அடையாளங்களை அறிந்துகொள்வதும் பகிர்ந்துசெல்வதும் அவசியமாகும். அந்த வகையில் தமிழ்…

சென்னையில் தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்!

இன்று சென்னையில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கு பெறும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிகின்றன.குறித்த பணியினை, அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் மீண்டும் தொல்பொருள் ஆய்வு ஆரம்பம்!!

நிலாவரை கிணற்றிற்கு அருகில் உள்ள தொல்பொருள் திணைக்களத்திற்குரிய பகுதியென அடையாளமிடப்பட்ட பகுதியில் இன்று துப்பரவு பணியில் ஈடுபடவுள்ளதாக நேற்று, வலி கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு, தொல்பொருள் திணைக்கள யாழ்ப்பாண அலுவலகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ,அதை எழுத்துமூலம்…

கல்வி அமைச்சினால் வடமாகாண பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் வடமாகாண பாடசாலைகளுக்கு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதில் பாடசாலைகளில் காலை நேர பிரார்த்தனைகளுக்காக மாணவர்களை ஒருங்கிணைத்து நடாத்துவதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது. மேலும், சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி எதிர்வரும் 31.05.2021 வரை வகுப்பறைகளிலேயே காலை நேரப் பிரார்த்தனைகளை…

SCSDO's eHEALTH

Let's Heal