Category: செய்திகள்

வீதியோரம் நின்று ஆண்களை உல்லாசத்திற்கு அழைக்கும் பெண்கள்! பொறிவைத்துப்பிடித்த பொலிஸார்!

வீதியோரம் நின்று ஆண்களை மயக்கி விடுதிக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்து, அவர்களின் நகை, பணத்தை திருடும் 6 பேரை கல்கிசை பொலிசார் கைது செய்துள்ளனர். கல்கிசை, தக்ஷினாராம வீதியில்   குறித்த கும்பல் தங்கியிருந்த மறைவிடத்தை பொலிசார் சுற்றிவளைத்ததுடன் அங்கிருந்த இரண்டு…

இந்த மாதிரி பெண்ணை தான் திருமணம் செய்வேன்… ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு!

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சிம்பு 39-வது பிறந்த நாளை பிப்ரவரி 3-ம் தேதி கொண்டாட உள்ளார். இவரின் பிறந்த நாளுக்கு இவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக பல முக்கிய அறிவிப்புக்களை வெளியிட இவர்…

படிப்பு குறைவாம்…தமிழர் பகுதியில் தரம் 5 மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதி!

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற மாணவி ஒருவருக்கு பாடசாலை நிர்வாகம் அனுமதி மறுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த மாணவி பாடங்களில் குறைந்த புள்ளிகளை பெற்றதாக காரணம் கூறி பாடசாலை நிர்வாகம் அவரை…

கிளிநொச்சி வைத்தியர் பிரியாந்தினியின் அதிரடி நடவடிக்கையால் கதி கலங்கிய மாபியாக்கள்!

கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கண் வைத்தியநிபுணரின் மருத்துவ அறிக்கை கிளிநொச்சி தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசாலையில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்தவுடன், அதில் சந்தேமடைந்து அந்த மாணவர்களின் கணிசமான பெற்றோர்களிடம் தொடர்பு…

பல ஆயிரம் கோடி கடனால் தற்கொலை செய்த கணவர்! ஒரே ஆண்டில் மாற்றத்தை கொண்டு வந்த காபி டே CEO மாளவிகா!

பெரியளவில் கடனில் திணறி கொண்டிருந்த காபி டே நிறுவனத்தை ஒரே ஆண்டில் தனது திறமையான நிர்வாகத்தின் மூலம் அதன் சி.இ.ஓ மாளவிகா மீட்டுள்ளார். கஃபே காபி டே சி.இ.ஓ வாக இருந்தவர் வீரப்பா கங்கையா சித்தார்த்தா ஹெட்ஜ். கடந்த 2019ல் சித்தார்த்தா…

விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டினார்; இலங்கைப் பெண்ணொருவர் அதிரடியாக கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதித் திரட்டியதாக இலங்கைப் பெண்ணொருவர், சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்க:ள் தெரிவிக்கின்றன. மேரி பிரான்சிஸ்கோ என்ற அந்த பெண் சென்னையில் இருந்து சமீபத்தில் விமானம் மூலம் மும்பைக்கு செல்ல இருந்த நிலையில் விமான நிலையத்தில்…

கொழும்பில் இருந்து யாழ் வந்த உல்லாசக்கப்பல்!

 கொழும்பில் இருந்து உல்லாச கப்பல் ஒன்று நேற்று குறிகட்டுவான் துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பல் யாழ்.மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முகமாக கொண்டுவரப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் உள்ள தீவு கூட்டங்களை சுற்றிப்பார்க்கும் உல்லாச பயணிகளுக்கு ஏதுவாக குடும்பமாகவோ அல்லது தனித்தனியாகவோ கப்பலிலிலே தங்கி நின்று…

கர்தினாலை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை?

கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சிறையில் அடைப்பதற்காக அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை பொரளையில் உள்ள தேவாலயத்தில் வெடிகுண்டு வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வைத்தியரின் மகன் ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் கத்தோலிக்கர்களை சிக்க வைத்து…

வாழ்க்கை சுகமானது- வாழ்ந்தால் மட்டுமே!!

திருமலை தாசன் மன அழுத்தம், பணிச்சுமை மற்றும் பல்வேறு காரணங்களால் இன்று தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்கொலை செய்து கொள்பவர்கள் சிலர் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு சிலர்…

இலங்கையில் தாயை இழந்து பரிதவிக்கும் இரட்டை குழந்தைகள்! வறுமையில் போராடும் தந்தை

இலங்கையின் மாத்தளை, மடவல, உல்பத்தை பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் இரட்டை குழந்தைகளை பெற்ற தாய் ஒருவர் 14 நாட்களில் உயிரிழந்துள்ள சமபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை பிரசவித்த தாயார் 14 நாட்கள் உடல் நலத்துடன் இருந்த நிலையில்…

SCSDO's eHEALTH

Let's Heal