முட்டை சமோசா – சமையல்!!
தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 100 கிராம் சின்ன வெங்காயம் – 50 கிராம் முட்டை – 2 சீரகம் – 1/4 தேக்கரண்டி நல்ல எண்ணெய் – 3 தேக்கரண்டி கடலை எண்ணெய் – தேவையான அளவு மிளகுத்தூள்…
தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 100 கிராம் சின்ன வெங்காயம் – 50 கிராம் முட்டை – 2 சீரகம் – 1/4 தேக்கரண்டி நல்ல எண்ணெய் – 3 தேக்கரண்டி கடலை எண்ணெய் – தேவையான அளவு மிளகுத்தூள்…
வாசுகி நடேசன்மேனாள் ஆசிரியர்,சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்.(தற்போது வசிப்பு: இத்தாலி) முன்னுரை ஒவ்வொரு சமூகமும் தனது வேரைத் தேடுவதன் மூலமும் அதை நிறுவுவதன் மூலமும் தன் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. தமிழர்கள் இன்று உலகெங்கும் வாழ்ந்தாலும் அவர்கள் பூர்வ குடிகளாக…
ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது.ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது.இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.என்ன காக்கையாரே!ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது.அதற்கு காகம், மனிதர்கள்…
ஆந்தையால் ஓரே நேரத்தில் இரு கண்களாலும் இரு வேறு காட்சிகளைக் காண முடியும். மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு. பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகின்றன. நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியது. ராக்கூன்…
சந்து பொந்தெல்லாம் கொரேனாவின் பேச்சொலிதான். மக்கள் மரண பயத்தில் அல்லாடிக்கொண்டிருந்தனர். வைத்தியர்களும் தாதியர்களும் காலில் இறக்கை கட்டிக்கொண்டது போல பறந்து கொண்டிருந்தனர்.வைத்தியசாலைகளே கோயில்களாகவும் வைத்தியரும் தாதியரும் தெய்வங்களாகவும் நோக்கப்பட்டுக்கொண்டிருந்தனர். கையெடுத்து வணங்கியவர்களின் கரங்களை பற்றி ஆறுதல் கூற முடியாதபடி தள்ளி நிற்கவேண்டிய…
அரைக்கரண்டி தேன் மற்றும் பச்சை பூண்டை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அளவாக இருக்கும்.உடலில் போதுமான ரத்த அளவு இல்லாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே விளங்குகிறது. தேன் இரத்தத்தை விருத்தியடையச் செய்கிறது. தினமும் வெறும்…
அழகாக நோட்டமிட்டுஅம்சமாக இலக்கை எட்டும்அச்சு அசல் பிசகாதுகாரியத்தில் கண்ணாயிருக்கும்திட்டம் வகுப்பதில்நேர்தியான வியூகமும் அமைக்கும்துணிச்சலாக முடிவெடுத்துவெற்றிக்கனி பறித்திடும்கொண்ட கொள்கையிலேஎன்றும் உறுதியாக இருக்கும்கொட்டும் மழையிலும்சளைக்காமல் நாளும் உழைத்திடும்வெற்றியின் இரகசியத்தைப்பகிராமலே வீறுநடை போடும்விவேகமே வெற்றியின் மகுடமாகவரலாற்றில் இடமும்பிடிக்கும்அடக்கியாளும் எவரையும்துவம்சம் செய்யும்அடக்குமுறைக்கு எதிராகவேபுத்தியையுந்தீட்டும்அச்சமென்ற உணர்வை விட்டால்வாழ்க்கையே மாறும்ஆக்கமெனும்…
அந்தச் சம்பவத்திற்கு பிறகு அதிக நாட்கள் நாங்கள் காட்டுப்பக்கம் போகவில்லை, என்னை அறியாது எனக்குள் ஒரு தவிப்பு , காட்டு மரங்களும் பறவைகளும் எனக்காக காத்திருப்பது போன்றதொரு நினைப்பில் எனக்கு உயிர் உருகும், ஆனால் நான் அதிக நாட்கள் காட்டுக்கு போகவில்லை…
சுற்றாடலை பாதுகாக்கும் புதிய நடவடிக்கைகள் பலவற்றை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்த்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அதற்கமைய நாட்டில் இடம்பெறும் வன அழிப்பு உள்ளிட்ட சுற்றாடல் பாதிப்பு தொடர்பாக உடனடியாக செயல்பட்டு…
யாழ். நயினாதீவு, 6ஆம் வட்டாரத்தை சேர்ந்த பெண்ணொருவர் நோய் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 17ஆம் திகதி உயிரிழந்தார். அவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவரது சடலம், குடும்பத்தினருக்கும் காண்பிக்கப்படாமல் தகனம் செய்யப்பட்டது. இதனால் அவரது…