ஈஸ்டர் பண்டிகையையொட்டி இத்தாலியில் மூன்று நாட்கள் முடக்கம்!!
இத்தாலியில், ஈஸ்டர் பண்டிகையையொட்டி கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுகள் அதிகரிப்பதைத் தடுக்க, மூன்று நாட்கள் முடக்கநிலை கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பிராந்தியங்களும் இப்போது சிவப்பு மண்டலத்திற்குள் நுழைகின்றன. இதன்பொருள் அங்கு மிக உயர்ந்த கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாடு மூன்றாவது அலையை எதிர்த்துப்…