Category: செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையையொட்டி இத்தாலியில் மூன்று நாட்கள் முடக்கம்!!

இத்தாலியில், ஈஸ்டர் பண்டிகையையொட்டி கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுகள் அதிகரிப்பதைத் தடுக்க, மூன்று நாட்கள் முடக்கநிலை கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பிராந்தியங்களும் இப்போது சிவப்பு மண்டலத்திற்குள் நுழைகின்றன. இதன்பொருள் அங்கு மிக உயர்ந்த கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாடு மூன்றாவது அலையை எதிர்த்துப்…

பூட்டப்படும் அபாயத்தில் தென்மராட்சி பாடசாலைகள்!!

தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலைகள் மற்றும் ஆரம்பப் பாடசாலைகளில் இணையும் மாணவர் தொகை வெகுவாகக் குறைவடைந்துள்ளது. மீசாலை கிழக்கில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் இவ்வருடம் முதலாம் தரத்துக்கு ஒரு மாணவர்கூட அனுமதி கோரி விண்ணப்பிக்கவில்லை. இது எதிர்காலத்தில் கல்வித்துறையில்…

புகைவண்டி – கவிதை!!

எழுதியவர் – டினோஜா நவரத்னராஜா நெடு நீண்ட பாதை நடுவேமெது மெதுவாய் நீல நாகம்…வெளியை புகை கக்கஉள்ளே விழுங்கிக்கொண்டபட்டுப்புழுக்களின் கருந்தலைகள்கொஞ்சம் கொஞ்சமாகவழிநெடுகும் வெளி நீட்டஎத்தனிக்கும்…கண்ணாடி மென் செதில்கள்மெல்ல வழிவிட்டுயரபரந்த வெளிகளைபருகும் தலைகளெல்லாம்கடகட சத்தத்தோடுகாற்றினை கட்டியணைக்கும்…வா வாவென்றழைக்கும்ஓரத்து கதவுகள் கண் சிமிட்டஅடடா என…

இல்லறம் எனும் இனிய ராகம்!!

எழுதியவர் – கோபிகை. உன்னை சரணடைந்தேன்உன்னுள்ளே நான் பிறந்தேன்என்னில் உறைந்திருந்தேன்உன்னுள்ளே நான் கரைந்தேன்கண்கள் இமையை விட்டுஉன்னையே நம்பி நிற்கசுவாசம் காற்றைவிட்டுஉன்னையே தேடி செல்லதாயாக மாறிப் போனாயேவேராக தாங்கி நின்றாயேஅயராது ஓடும் நெஞ்சின் இசையாக நீ இருக்ககண்ணீர் ஊறும் ஆழத்தில காலமெல்லாம் உப்பை…

ஞாபகமறதி – சிறுகதை!!

எழுதியவர் -தமிழ்ச்செல்வன் ஞாபகமறதி ஒருவனுடைய வாழ்க்கையில் மிக மோசமாக விளையாடியது என்றால் அதற்கு நானே உதாரணம் .நான் பள்ளியில் எட்டாம்வகுப்பு படிக்கும் போது இருந்து இது என்னிடம் இருப்பதாக ஞாபகம் .என் பெயர் விமல். ஆரோக்கியமான இளைஞன்.ஞாபகமறதி என் குறை அல்ல…

இயற்கை மடியில்-கவிதை!!

இயற்கை மடியிலே அழகு கொட்டிக் கிடக்கிறதுஇரு விழிகளும் அடங்காமல் திரைப்படமாகிறதுஇம்மியளவும் பிசகாமல் கனவிலே மிதக்கிறதுஇரத்தம் சுற்றும் போதே மூளை அதைருசிக்கிறதுவியந்து பார்க்கும் விழிகளில் ஓராயிரம் கனவுவிடுமுறையில் வந்து விளையாடும் அந்தவுறவுவிருந்துண்ணும் சாட்டிலே கிளிகளின் மகிழ்வுவீதியெங்கும் தோரணங்கள் ஆடும் வண்ணவடிவுஅடுக்கடுக்கு மாளிகைகள் அழகான…

விதை – எஸ். மாணிக்கம்- சிறுகதை!!

வெயில், தலையில் இறங்கி உடல் முழுவது தன் அனல் தாக்கத்தை பரப்பியது. இதுவொன்றும் முதல் வெக்கையள்ள…சமீப காலமாய் அனுதினமும் வெளியில் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒன்றுதான், தயவுதாட்சன்யமின்றி மரங்களை வெட்டு,வெட்டுவென தரை மட்டமாக்கினால் இப்படி வெட்டவெளியில் சுட்டு கருகத்தானே வேணும், அக்னி நட்சத்திரத்தில் அடிக்க…

மட்டன் வறுவல்!!

தேவையான பொருட்கள்: மட்டன் (எலும்பில்லாதது) – 1/2 கிலோ சீரகம் – 1/2 தேக்கரண்டி சோம்பு – 1/2 தேக்கரண்டி வெங்காயம் – 3 எண்ணம் மிளகாய் வற்றல் – 5 எண்ணம் பட்டை – 1 துண்டு கராம்பு –…

கீறல் விழுந்த நாட்கள்…..கவிதை!!

உழவு செய்ய தெரிந்தவனுக்குஊழல் செய்ய தெரியாததாலோ என்னவோஇன்னமும் வயிற்றில்வறுமை எனும் கீறலோடுசுற்றித் திரிகின்றான்சிலைவையென கலப்பையை சுமந்துக்கொண்டு…சிற்பங்கள் அழிந்துவிட்டால்கோவிலுக்கு சிறப்பில்லைசிற்பிகளே அழிந்துவிட்டால்கோவிலுக்கு பிறப்பென்பதே இல்லை…விவசாயம் அழிந்துவிட்டால்உண்ணும் உணவிற்கு வழியில்லைவிவசாயிகள் அழிந்துவிட்டால்பின் வருந்தி பயனில்லை…எத்தொழிலிலும் போலிகளுண்டுவிவசாயம் ஒன்றை தவிர…காட்டில் வேலை செய்பவன் கேவலமாகவும்கணினியில் வேலை…

தீபாவளி பற்றிய சில தகவல்கள்!!

ஐப்பசி மாதம் தேய்பிறைச் (கிருஷ்ண பட்சம்) சதுர்த்தியில் அமைவது நரக சதுர்த்திப் பண்டிகை, இதனைத் தீபாவளிப் பண்டிகை எனச் சொல்கின்றனர். வாழ்க்கையின் இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக இத்தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வடநாட்டில் தீபாவளிப் பண்டிகையை மூன்று தினங்கள் கொண்டாடுவர்.…

SCSDO's eHEALTH

Let's Heal