Category: செய்திகள்

முக அழகுக்கு சில எளிய குறிப்புகள்!!

முகஅழகு என்பது இன்று இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. செயற்கை முறையிலான அழகுப் பராமரிப்புகளை விட இயற்கையான பராமரிப்பு முறைகளே உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. இயற்கையான சருமப் பராமரிப்பு முறைகள் சிலவற்றைப் பார்ப்போம். அரிசி களைந்த நீர்:-தினமும் அரிசி களைந்த நீரில் முகம்…

ஒரு சொட்டு தேன்- குட்டிக்கதை!!

ஒரு காட்டில் ஒரு மனிதனை ஒரு புலி துரத்தியது. வழியெங்கும் கற்களும், முற்களும் இருந்தாலும், சமாளித்து ஓடிக் கொண்டிருந்தான். தொடர்ந்து ஓடியவன் ஒரு மலைச் சரிவில் விழுந்தான். நல்லவேளையாக அந்தச் சரிவில் இருந்த ஒரு மரத்தின் வேர்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு…

சப்போட்டா மில்க் ஷேக்!!

தேவையான பொருட்கள்: காய்ச்சிய பால் – 2 கப் சப்போட்டா பழம் – 3 எண்ணம் பாதாம் பருப்பு – 8 எண்ணம் சர்க்கரை – தேவையான அளவு செய்முறை: சப்போட்டா பழங்களைக் கழுவி, தோல், விதை நீக்குங்கள். பழத் துண்டுகளைப்…

யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நீடிப்பு!

இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வாரம் சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.…

பூண்டு ஊறுகாய்!!

தேவையான பொருட்கள்: பூண்டு – 1 கப் புளி – நெல்லிக்காய் அளவு கடுகு – 1 தேக்கரண்டி வெந்தயம் – 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 3/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள் – சிறிது நல்லெண்ணெய் – தேவையான அளவு உப்பு…

நோன்பை ஏற்போம்- கவிதை!!

எழுதியவர் – எம்.வஸீர். வாழைத்தோட்டம் சென்ற நோன்பின் சூடுசீறாய் ஆற வில்லைவென்று கொள்க வென்றுவருது நோன்பு எம்மை!இரக்க முள்ள நாயன்இறக்கி வைக்கின் றானேசிறக்க வேண்டும் மனிதன்சிறப்பு நோன்பி னாலே!ரமழான் மாதம் போலரம்ய மாதம் இல்லைஅமல்க ளுக்கு என்றுஅதிக மதிக நன்மை!குறைந்த ஆயுள்…

19 வயதுடைய யுவதி சடலமாக மீட்பு!!

கலேவெல, பட்டிவெல சந்தியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 19 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப பிரச்சினை காரணமாக…

யாழ்.நீர்வேலி பகுதியில் மிதிவெடி மீட்பு!

இன்று, கோப்பாய் பொலிஸாரால் நீர்வேலியில் மிதிவெடி, மீட்கப்பட்டுள்ளது. காணியொன்றிலிருந்து நல்ல நிலையிலிருந்த கண்ணிவெடி. மீட்கப்பட்டது. நேற்று முன்தினம் காலைகள் சீவும் தொழிலாளி மிதிவெடியை அவதானித்து, காணி உரிமையாளரிடம் கூறி உள்ளார். காணி உரிமையாளர் அதை அருகில் உள்ள கடைக்காரரிடம் கூறி உள்ளார்.…

27 பாடசாலைகள் யாழில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தல்!!

யாழ்மாவட்டத்தில் தீவக பாடசாலைகள் உட்பட 27 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முன்வைத்த கோரிக்கை கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது . இதற்கான கலந்துரையாடல் 01ம் திகதி் வியாழக்கிழமை கல்வி அமைச்சின்…

பிரான்ஸ் சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!

ஒரு வாரத்திற்குள் அல்லது பத்து நாளைக்குள், கொரோனாத் தொற்றின் மூன்றாம் தொற்றலை அதன் உச்சத்தை அடைந்துவிடும் என பிரான்ஸின் சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அமைச்சர் ஒலிவியே வெரோன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனத் தொற்று குறைவதற்கு முன்பாக, ஏப்ரல்…

SCSDO's eHEALTH

Let's Heal