Category: செய்திகள்

பூனை குறுக்கே போனால்…கெட்ட சகுனமா?

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில் போருக்குப் படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையைப் பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்குச் சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே…

சைபர் தாக்குதல் இடம் பெற்றதாக வதந்தி பரப்பியவர் கைது!!

சில அரச இணையத்தளங்களில் சைபர் தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறி பொய்யான தகவல்களை பரப்பினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று (திங்கட்கிழமை) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி…

துள்ளித் திரிந்த காலம் – கவிதை!!

எழுதியவர் – இரா.கௌரிபாலா. கமுக மரத்து ஓலையும்கட்டை வண்டிச் சவாரியும்காற்சட்டை போட்ட தம்பிமார்வால்களாய்த் தொங்கிய வாறேஅண்ணன்களோ சவாரி செய்திடஅரும்புகள் மகிழ்ந்திடும் விளையாட்டுஅந்தநாள் ஞாபகத்தைத் தந்துநிற்கஅருமையான பராயம் கண்முன்னேகாட்சிகளோ மனதிலே வந்துபோககாண்பவை சொற்கத்தைக் காட்டுதேகாற்றாடி செய்து சுழற்றினோம்காகிதக் கப்பலில் ஏறினோமேமழைவந்நு மண்ணில் உதிக்கமழலைகள்…

வனவிலங்கு அதிகாரிகளால் யானைக்குட்டி மீட்பு!!

மட்டக்களப்பு வடமுனை காட்டுப்பகுதியில் வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்ட கம்பியில் சிக்கி காயமடைந்த ஒரு வயது நிரம்பிய யானைக் குட்டியை பெரும் சிரமத்திற்கு மத்தியில் வன அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்ட யானைக் குட்டிக்கு அம்பாறை மாவட்ட மிருக வைத்திய அதிகாரி எம்.புஸ்பகுமார உடனடி வைத்திய…

மகன் மந்திரியாகப் போகிறான்!!

தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி. வெளி நாட்டிற்குப் போன மகன் அன்று திரும்ப வருவதாக இருந்தது. தந்தை தன் நெருங்கிய நண்பரை அழைத்துத் தன் மகனுக்குத் தான் ஒதுக்கிய அறையைக் காட்டி, அவன் எந்தத் துறைக்கு ஏற்றவன் என்பதைத் தேர்வு செய்யப்போவதாகக்…

மகளிர் கவிதைகளும் குடும்ப மரபின் மீதான எதிர்வாதமும்!!

முனைவர் மா. பத்மபிரியாஉதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை,எஸ். எஃப். ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி.. குடும்பம் என்னும் நிறுவனம் உலகில் சமுதாயம் தோன்றிய காலத்திலிருந்தே உள்ளது. மானுடவியல் அறிஞர்கள், “குடும்பம் என்பதனை மரபணு தொடர்புகளுடைய உறுப்பினர்களின் கூட்டுச் சேர்க்கையிலான குழுக்கள்” என்கின்றனர். ஆதலால், உறவுமுறைகளாகத்…

தேங்காய் குளிர்பானம்!!

தேவையான பொருட்கள்: தேங்காய்ப்பால் (கெட்டியாக) – 1/2 கப் இளநீர் – 1/2 கப் தேன் – 2 தேக்கரண்டி வறுத்து அரைத்த உளுந்து மாவு – 1/2 தேக்கரண்டி இளநீருடன் இருக்கும் வழுக்கை தேங்காய் – 2 தேக்கரண்டி ஐஸ்…

வெந்நீர் – சிறுகதை!!

பெரியார் விஜயன் முழுதும் குளிரூட்டப்பட்ட உணவகம் அது. பெரியது; பிரபலமானதும் கூட. பணக்காரர்களும் நாகரிகமானோரும் விலையுயர்ந்த வாகனங்களில் வந்து செல்லும் உணவகம். வார இறுதிநாளில் இரவுச் சிற்றுண்டி அருந்துவதற்காகக் குடும்பத்துடன் சென்றார் காவல் துறை அதிகாரியான தாமோதரன். உணவகம் முழுதும் வாடிக்கையாளர்களால்…

சீரற்ற வானிலை காரணமாக 17 பேர் உயிரிழப்பு!!

சீரற்ற வானிலை காரணமாக 206,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்று காலை நிலவரப்படி 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் கேகாலையை சேர்ந்த ஐந்து பேரும், புத்தளம், இரத்தினபுரி மற்றும் கம்பஹாவை சேர்ந்த தலா 3 பேரும் அடங்குவதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. ஐந்து…

பதினாறு வகையான சிவபூஜைகள்!!

சிவபெருமானுக்குப் பதினாறு வகையான பூஜைகள் செய்ய வேண்டுமென்று சொல்லப்படுகிறது. அவை; ஆவாகனம் இறைவனை வரவழைத்து சிலையில் எழுந்தருளச் செய்வதே ஆவாகனம் எனப்படும். ஜீவ சைதன்யத்தை மூலாதரத்தில் இருந்து மேலே ஏற்றுவதாக பாவித்து சங்கல்பம் செய்யப்படுகிறது. ஸ்தாபனம் இறைவனைச் சிலையில் எழுந்தருள வேண்டும்…

SCSDO's eHEALTH

Let's Heal