Category: செய்திகள்

சர்வதேச மனிதஉரிமைகள் தினம்!!

இன்று சர்வதேச மனிதஉரிமைகள் தினமாகும். சகல மனிதர்களும் தமக்கான உரிமைகளோடும் கௌரவத்தோடும் வாழ்வதையே மனித உரிமைகள் தினம் வலியுறுத்துகின்றது. உணவு உடை உறையுள் என்பவற்றோடு மனித உரிமைகளில் நல்வாழ்க்கைக்கும் விடுதலைக்குமான உரிமை, பேச்சுத் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமத்துவம்…

தினமும் கீரையை உணவில் சேர்த்து கொள்வதால் என்ன நடக்கும் தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

கீரையில் பல நன்மைகள் மறைந்துள்ளது. ஆனால் சிலர் கீரையை உணவாக சாப்பிடுவது மாத்திரையை விழுங்குவது போல முகத்தை சுழித்துதான் சாப்பிட்டிருப்போம். கீரை சாப்பிடுவதால் கண் பார்வைக்கு துணைபுரிவதுடன், விழித்திரையின் மாகுலர் சிதைவு அபாயத்தையும் குறைக்கின்றன. உண்மையில் கீரை சாப்பிடுவதால் நமது உடலுக்கு என்ன…

பாலுடன் தேனைக் கலந்து சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் உள்ளதா!

 பாலில் சுவைக்காக சேர்க்கப்படும் சர்க்கரையை தவிர்த்துவிட்டு அதற்கு பதிலாக தேனை கலந்து சாப்பிடுவதால் சுவையோடு கூடிய நன்மைகளும் கிடைக்கின்றன. கால்சியம் மிகுதியாக உள்ள பொருள் தான் பால். இந்த பாலானது உடலின் எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை வலுவாக இருக்க செய்யும். மேலும்…

மறந்தும்கூட இந்த பொருட்களை காபியில் சேர்த்துக்காதீங்க; பல விளைவுகளை சந்திப்பிங்க!

உலகம் முழுவதும் உள்ள மக்க்ளால் அதிகம் உட்கொள்ளப்படும் பானங்களில் காபியும் ஒன்று ஆகும். காபி புத்துணர்ச்சியை அளிப்பதாக பலரும் கூறுகின்றனர். பல்வேறு வகை காபி மக்களால் குடிக்கப்படுகிற காபி பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இது அதிக ஆற்றலை உணரவும், கொழுப்பை…

இலங்கையை காவல் காக்கும் நான்கு ஈச்சரங்கள்; அரிய தகவல்கள் இதோ!

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட நம் இலங்கை திரு நாட்டின் அழகிய தோற்றமும் அங்ர் நிறைதுள்ள அற்புதங்களும் அளப்பரியவை. அத்தகைய இலங்கை திருநாட்டின் கரையோரப் பகுதிகளில் ஒவ்வொரு திசையிலும் சிவாலயங்கள் அமையப்பெற்றுள்ளமையானது இந்து சமயத்தின் முக்கியத்துவத்தினை நமக்கு உணர்த்தி நிற்கின்றது. இலங்கையில்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டித்த 10 பேர் தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஸ்டித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 10 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,   மட்டக்களப்பு –…

தினமும் பிளாக் டீ அருந்துபவரா நீங்கள்? அப்போ இதெல்லாம் நடக்கும்!

தினமும் பிளாக் டீ அருந்துவதனால் நமது உடலுக்கு பல ஆரோக்கிய ந்ன்மைகள் கிடைக்கின்றது. நமது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் எடை இழப்பைக் கட்டுப்படுத்த பிளாக் டீ உதவுகிறது. அதோடு பிளாக் டீ குடலில் உள்ள நுண்ணுயிரியின்…

வவுனியாவில் சீரற்ற காலநிலையால் பலர் பாதிப்பு!

வவுனியாவில் நிலவும் தொடர் மழை காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக வவுனியாவில் கனமழை பெய்து வருவதனால் தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர்மட்டம் அதிகரித்து வீடுகளுக்குள்ளும்…

2022 ஆம் ஆண்டில் என்ன எல்லாம் நடக்கும், நோஸ்ட்ராடாமஸின் கணிப்பு!

 2022ல் மூன்றாம் உலகப் போர் நடக்கும் என்றும் இதன் காரணமாக , பல நாடுகள் அணுகுண்டுகளால் முடிவுக்கு வரும் என்றும் நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனம் கூறுகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்சின் பிரபல ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸ் பற்றி உலகின் பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பார்கள். உலகத்தைப் பற்றிய…

எது சொர்க்கம்?

காட்டிலே வாழ்ந்து வந்த குள்ளநரிக்குக் காட்டு வாழ்க்கை போரடித்துப் போய்விட்டது. காட்டுக்கு வெளியே உள்ள நாடு நகரங்களைச் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டது. இது பற்றி யாரை விசாரிக்கலாம் என யோசனை செய்தது? உடன் அதன் நினைவுக்கு வந்தது செங்கால் நாரைதான். நாரை காட்டை…

SCSDO's eHEALTH

Let's Heal