விலங்குகளிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை!!
சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு குணங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும் என்று அர்த்த சாஸ்திரம் சொல்கிறது. அவை என்ன? என்று…