Category: மருத்துவம்

தாய்ப்பாலூட்டும் தாய்மார் கவனத்திற்கு!! – தாதிய உத்தியோகத்தர். திருமதி.குயிலினி சுரேஷ்

தாய்ப்பாலானது குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான சகல ஊட்டச்சத்துக்களும் சரிவிகித அளவில் நிரம்பிய ஆகாரமாகும். தாய்ப்பாலானது நோயெதிர்ப்பு சக்திமிக்கது. ஆரம்பத்தில் சுரக்கும் சீம்பால் (Colo strum) பலவகையான நோய்த் தாக்கங்களிலிருந்து குழந்தைக்கு பாதுகாப்பளிக்கும். தாய்ப்பாலானது இலகு வில் சமிபாடடையக்கூடிய பதார்த்தங்கள் நிரம்பியது. இலவசமாகக்…

உடல் எடையைக்குறைக்கும் அற்புத பானம்!!

தேவையான பொருட்கள்கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்புதினா – ஒரு கைப்பிடியளவுஇஞ்சி – 1 இஞ்ச் அளவுதேன் – 2 ஸ்பூன்செய்முறைஅடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் அரைலிற்றர் தண்ணீர் ஊற்றி சுட வைக்க வேண்டும். சூடு ஏறியதும், அதில் கருஞ்சீரகத்தை போட்டு,…

தேனில் ஊறிய பூண்டு-கிடைக்கும் நற்பலன்கள்!!

அரைக்கரண்டி தேன் மற்றும் பச்சை பூண்டை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அளவாக இருக்கும்.உடலில் போதுமான ரத்த அளவு இல்லாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே விளங்குகிறது. தேன் இரத்தத்தை விருத்தியடையச் செய்கிறது. தினமும் வெறும்…

எந்த வயதினர் எவ்வளவு நேரம் வரை தூங்கலாம்!!

தூக்கம் என்பது சுகமான ஒரு அனுபவமாகும். ஆனால் தூக்கம் என்றால் என்ன? என்று கேட்குமளவுக்கு சிலர் தூங்குவதே கிடையாது. உறக்கம் என்பது நம்முடைய உடல் வலிமையோடும் வயதோடும் கூட தொடர்புடையது. ஒவ்வொரு வயதினரும் ஒரு நாளைக்கு கட்டாயமாக இத்தனை மணிநேரம் தூங்க…

தேங்காய் எண்ணெய், தேங்காய் என்பன ஆபத்தானவையா? சி.சிவன்சுதன்!!

தென்னங்கன்றுகள் நம் மண்ணிலே நன்கு வளரக்கூடியன. தமிழர்களின் கலாசாரப் பாரம்பரியங்களுடன் தென்னை பின்னிப்பிணைந்திருக்கிறது. தோரணம் கட்டுவது, நிறைகும்பம் வைப்பது, இளநீர் வெட்டுவது, தேங்காய் உடைப்பது, தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றுவது, கிடுகு வேலிகள், பந்தல்கள் என இந்தத் தென்னம்பிள்ளைகள் நாம் பெற்ற…

உணர்வுகளின் ஊற்று – Dr.G.J.பிரதீபன்!!

மனி்த வாழ்வில் உணர்வுகள் முக்கியமானவை. பல சமயங்களில் நாம் எமது உணர்வுகளில் வாழ்கின்றோம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணர்வு வெளிப்பாடு மிகவும் முக்கியமானது. இதற்கான பயன் தரவுள்ள படிமுறைகளைச் சிந்திப்போம். உணர்வுகளை இனம் காணுதல் இதுதான் முதற்படி. பல உணர்வுகள் எமக்குப் பழக்கமானவை.…

கால் புண்கள் ஏற்பட்டால் நீரிழிவு நோயாளர்கள் என்ன செய்ய வேண்டும்?மருத்துவர்.சி.இராஜேந்திரா

நீரிழிவு நோயாளர்களுக்கு காலிலும் பாதங்களிலும் ஏற்படும் காயங்கள், இலகுவில் கிருமித் தொற்றுக்கு உள்ளாகு கின்றன. சிலருக்கு இது மாறாப் புண் களை ஏற்படுத்துகின்றன. இன்னும் சிலருக்குசத்திர சிகிச்சை மூலம் அவயவ இழப்பு செய்யப்பட வேண்டிய பாரதூர மான நிலையையும் மற்றும் சிலருக்கு…

கொரனாத் தடுப்பூசியின் வரவு தொடுத்துள்ள வினாக்கள். Dr.சிவாணி பத்மராஜா. USA!!

கோவிட் – 19 என்றால் என்ன ? கடந்த வருடத்தின் இறுதியில் சீனாவில் அடையாளங் காணப்பட்ட SARS – COV -2 என்ற வைரசுத்தொற்றால் ஏற்படுகின்ற நோய் நிலைமையாகும் COVID – 19/கோவிட்– 19 என்ற சொல் ” Coronavirus disease…

பூண்டு செய்யும் நன்மைகள்

இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறதுதினமும் நம் உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வது எந்த வகையிலான இதயக் கோளாறுகளையும் தடுக்கிறது. உணவில் ஏதோ ஒரு வகையில் தினமும் பூண்டைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க…

SCSDO's eHEALTH

Let's Heal