Category: சிறுகதை

வாழும் அவலம் – சிறுகதை!!

எழுதியவர்- தமிழ்ச்செல்வன் பக்கத்து வீட்டில் வசிக்கும் கோபால் போன் செய்தார்.“கொஞ்சம் ஜன்னலை திறங்க பேசணும்” என்றார் .திறந்தேன்.“நியூஸ் பாத்தீங்களா, லாக் டவுன் 3 மணி நேரம் விலக்கி இருக்காங்க. கொஞ்சம் பொருள் வாங்கப் போறேன்.நீங்க வராத இருந்தா கூட வாங்க “”…

எருமைப் பாடம் – இலக்கியநயம்!!

பின்னால் கொல்லைப் பக்கத்திலிருந்து ஏதோ ஒரு பெருஞ்சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண்விழித்தாள் முல்லை. பகலெல்லாம் வேலை செய்த அலுப்பில் பக்கத்தில் அடித்துப் போட்டதைப் போல் சுருண்டு கிடந்தாள் பொன்னி. அந்த வீட்டு வேலைக்காரி. முல்லைக்கு எல்லாம் அவள்தான். அதுவும் குழந்தை பிறந்த…

காத்தம்மா -சிறுகதை!!

எழுதியவர் – வழக்கறிஞர் சி. அன்னக்கொடி காத்தாம்மாவுக்கு ஆட்டுக்குட்டின்னா அம்புட்டு உசுரு.அது அவளுக்கு பொறந்தாம் பொறப்புலயே வந்துச்சுன்னு சொல்லலாம். சின்ன நண்டு கணக்கா இருக்கயிலே ஆட்டுக்குட்டிகளை ஓட ஓட வெரட்டி வெளையாடவும்.அதைத் தூக்கிக்கிட்டு எங் கண்ணுகளா பொன்னுகளான்னு தூக்கிக்கிட்டு கொஞ்சுவாள்.பாக்குற சனமெல்லாம்…

கண்ணனும் அப்பாவும்- சிறுகதை!!

எழுதியவர் – தமிழ்ச்செல்வன் அதிகாலையில் கண்ணனின் ஏதோ ஒரு கனவு கலைந்தது.அவன் அம்மாவின் குரல் கேட்டு கண்விழித்தான்.” எழுந்துக்கோ கண்ணா, அப்பா உனக்கு புதுச்சொக்கா புது டவுசர் வாங்கித்தரேனு சொன்னாரு ”” புதுச்சொக்கா ” என்ற வார்த்தை தான் அவனை தூக்கத்தில்…

மாறுபட்ட குழந்தை மனங்கள் – சிறுகதை!!

எழுதியவர் – தமிழ்ச்செல்வன். சில நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டிற்கு சமையல்அறை அலமாரி , உள்ளிட்ட வேலைப்பாடுகள் செய்ய 3 வடஇந்தியர்கள் வந்தார்கள் . வீட்டின் உரிமையாளர் அனுப்பிவிட்டு போன் செய்தார். மூவரில் ஒருவன் கிஷன் குமார் .அவன் மட்டும் தான்…

சாட்டைஅடி- சிறுகதை!!

எழுதியவர் – தமிழ்செல்வன் சுளீர் என்று சாட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்டான் ஒரு சிறுவன். அவனுக்கு 12 வயது இருக்கக்கூடும். அப்போது எனக்கும் அதே வயதுதான்,அது ஒரு ஞாயிற்று கிழமை . அப்பாவும் நானும் வீட்டு வாசலில் உட்கார்ந்து தேநீர் குடித்துக்கொண்டிருந்தோம். அப்பா…

அவளுக்கென்று ஒரு மனம்…சிறுகதை!!

எழுதியவர் – கா.ரஹ்மத்துல்லாஹ்… -உங்க பேர் என்னம்மா?–மீனாட்சி–உங்களுக்கு என்ன வேணும்?–எப்பவும் நீங்க ஸ்கூல் வரும்போது நான்தான் வாசல் கதவத் திறந்துவிடுவேன்.இன்னிக்கு நான் வர லேட்டாயிருச்சு.உங்களப் பாக்க முடியல. உங்க முகத்தைப் பார்த்துட்டுப்போலாம்னு வந்தேன்.காயத்ரிக்கு வியப்பாக இருந்தது. பள்ளி வளாகத்தைக்கூட்டிப் பெருக்குபவள்.அவள் சொன்னது…

பசி – சிறுகதை!!

எழுதியவர் – தமிழ்செல்வன் நந்தன் ஒரு கல்லூரி மாணவன். மதுரை வாசி . ஒரு விடுமுறை நாளில் அம்மா கத்திரிக்காய் நறுக்கிக் கொண்டு டீவி பார்க்க இவனும் பக்கத்தில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்.டீவியில் ஒரு பாடல் காட்சி ஓடிக்கொண்டிருந்தது”தாங்குமோ…ஓ… என் தேஹமேமன்மதனின் மலர்…

அம்மா இருக்கேன் கண்ணு… – சிறுகதை!!

எழுதியவர் – பி. வித்யா கொழகொழத்து சரிந்து விழுந்த திவ்யாவை தூக்கிக்கொண்டு வினோத் ஓட்டம் பிடித்தான். சிறிது முன்வரை பேசிக்கொண்டிருந்தவள் அழுது கொண்டே ‘பொலக்’கென கீழே விழுந்து விட்டாள். தட்டித்தட்டி எழுப்பியும் கண் திறக்கவில்லை. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மனநலப் பிரிவுக்கு…

SCSDO's eHEALTH

Let's Heal