வாழும் அவலம் – சிறுகதை!!
எழுதியவர்- தமிழ்ச்செல்வன் பக்கத்து வீட்டில் வசிக்கும் கோபால் போன் செய்தார்.“கொஞ்சம் ஜன்னலை திறங்க பேசணும்” என்றார் .திறந்தேன்.“நியூஸ் பாத்தீங்களா, லாக் டவுன் 3 மணி நேரம் விலக்கி இருக்காங்க. கொஞ்சம் பொருள் வாங்கப் போறேன்.நீங்க வராத இருந்தா கூட வாங்க “”…