Author: scsdor news

மாபெரும் போராட்டத்திற்கான அழைப்பு!!

எதிர்வரும் 17ஆம் திகதி (புதன்கிழமை) யாழ். மாவட்டத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக்கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த நீதிக்கான போராட்டத்தில் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு, கிழக்கு பல்கழலைக்கழகங்களைச் சேர்ந்த…

இலங்கை விவகாரம் குறித்து பிரித்தானியாவில் விவாதம்!!

எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ள விவாதத்தில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றிற்கான பிரித்தானியாவின் நடவடிக்கைகள் குறித்த விவாதம் ஒன்று அந்நாட்டு பாராளுமன்றத்தி இடம்பெறவுள்ளது. இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் கடமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்கவுள்ளனர்.…

பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்!

‘இந்த ஆண்டு நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் ஒத்திவைக்கப்படலாம்.’ கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

வவுனியா பிரதேச சபை சிற்றூழியர் மரணம்!!

வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையில் சிற்றூழியராக கடமையாற்றும் மெனிக்பாம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் (வயது 36) என்பவருக்கு வீட்டில் இருந்த போது வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த நபரை செட்டிகுளம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.…

மீண்டும் தொடங்கும் யாழ் – சென்னை விமானசேவை!!

யாழ்ப்பாணம் – சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இரத்மலானை – யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு இடையிலான உள்ளக விமான சேவையை விரைவில் ஆரம்பிக்க…

யாழில் இடம்பெற்ற பகீர் சம்பவம்!!

பருத்தித்துறை- சுப்பர்மடம் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை கடற்கரை ஓய்வுக் கொட்டகையில் படுத்துறங்கிய இளைஞனை, இரும்புக் கம்பியினால் கொடூரமாக அடித்து, வீதியால் இழுத்துச் சென்று வீசிய கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுப்பர்மடத்தைச் சேர்நத 22 வயதுடைய ஜெகதீசன் றீகன் என்ற இளைஞனே…

Training

அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனத்தால் (SCSDO) 24/2/2021 அன்று புளியங்குளம் ஆரம்ப பாடசாலையில் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த 33 மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் கவுரவிக்கும் முகமாக நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டதுடன், இவ்வருடம் புலமைப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு வினாடி வினா பொது அறிவுப் போட்டி…

SCSDO's eHEALTH

Let's Heal