
மறைந்த எடின்பரோவின் கோமகனும் பிரித்தானிய இளவரசருமான ஃபிலிப்பின் இறுதிச் நிகழ்வு வின்சர் கோட்டையில் விசேட ஆராதனைகளுடன் நடைபெற்றுள்ளது.
புனித ஜோர்ஜ் தேவாலயத்துக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவரது பூதவுடல், பிரார்த்தனை நிகழ்வு முடிவடைந்த நிலையில் வின்சர் கோட்டை உள்ளரங்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.