Month: January 2023

கரை ஒதுங்கிய தெப்பத்தால் பரபரப்பு!!

தமிழகத்தின் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரைப் பகுதியில் மரத்தில் செய்யப்பட்ட தெப்பம் ஒன்று நேற்று மதியம் கரை ஒதுங்கியுள்ளது. தங்கச்சிமடம் காவல் நிலைய பொலிசார், கடலோர பாதுகாப்பு குழும பொலிசார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் இது குறித்து  ஆய்வு செய்து விசாரித்து…

கரை ஒதுங்கிய வெப்பத்தால் பரபரப்பு!!

தமிழகத்தின் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரைப் பகுதியில் மரத்தில் செய்யப்பட்ட தெப்பம் ஒன்று நேற்று மதியம் கரை ஒதுங்கியுள்ளது. தங்கச்சிமடம் காவல் நிலைய பொலிசார், கடலோர பாதுகாப்பு குழும பொலிசார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் இது குறித்து  ஆய்வு செய்து விசாரித்து…

நாட்டிற்கு வந்தது நீலக்கல்!!

 அண்மையில்  இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்ட  உலகின் மிகப் பெரிய நீல இரத்தினக் கல் விற்பனை செய்யப்படாமல் திரும்ப  மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு…

உலகளாவிய ஊதிய உயர்வு குறித்து வெளியான தகவல்!!

 உலகில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதியங்கள் மிக வேகமாக வளர்ந்துள்ளதாக, அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. உக்ரைனில் நடந்த போரின் காரணமாக, வாழ்க்கைச் செலவு கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில்,  செப்டம்பர் மற்றும் நவம்பர் இடையே சலுகையைத் தவிர்த்து வழக்கமான…

பிற்போடப்படும் சுக்ரயான்-1 திட்டம்!!

 இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ,  சுக்ரயான்-1 திட்டத்தை 2031ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கத்  திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல் முறையாக வெள்ளி கிரக ஆராய்ச்சிக்காக சுக்ரயான்-1 செயற்கைகோளை இஸ்ரோ அனுப்ப திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவிருந்த இத்திட்டம், கொரோனா பிரச்சினை…

வெற்றிலை சப்பியபடி கடமையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி மீது ஒழுக்காற்று நடவடிக்கை!!

இன்றைய தினம் (17-01-2023)  யாழ். பொலிஸ் நிலைய நுழைவாயிலில் காலைக் கடமையில் ஈடுபட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாயில் வெற்றிலை சப்பிடியபடி பொலிஸ் நிலையத்திற்கு வருபவர்களுடன் அடாவடித்தனமாகச் செயற்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு   இவ்விடயம்    தொக உடனடியாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்…

 யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவ்விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,  வட மாகாண கல்வி அமைச்சுக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் தவிர்ந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களைச்…

கல்முனை மாநகர சபைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!

கல்முனை மாநகர சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் பெறப்படுவதை தடுத்து உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்துள்ளது. எம்.ஏ. மொஹமட் சலீம் என்பவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 19ம்…

யாழ். பல்கலைக்கழக தமிழ் துறைக்கு புதிய பீடாதிபதி!!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கலைப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் சி. ரகுராம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மூன்று வருட காலத்துக்குச் செயற்படும் வகையில் இவர் பீடாதிபதியாகப்…

புதிய முறையில் ஆசிரியர் இடமாற்றம்!!

ஒன்லைன் முறையின் மூலம் ஆசிரியர்களின் இடமாற்றம்  மேற்கொள்ளப்படும் என .கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. NEMIS-THRM எனப்படும் மனித வள மேலாண்மை அமைப்பில் சேமிக்கப்பட்ட தனிப்பட்ட மற்றும் சேவைத் தரவுகளுடன் இடமாற்றங்கள் செய்யப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. செயல்முறையை விரைவாகவும்…

SCSDO's eHEALTH

Let's Heal