Month: January 2023

மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா மருந்து அறிமுகம்!!

 இந்தியா ,   உலகின் முதல் மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த மருந்துக்கு ‘இன்கோவேக்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியதையடுத்து, குடியரசு தினமான நேற்று…

கோப்பாயில் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் பலர் கைது!!

 யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் குடும்பத்தலைவரை வெட்டிப் படுகொலை செய்த குற்றச்சாட்டில், அவரின் மனைவி, மாமனார்(மனைவியின் தந்தை) உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் மத்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் (கராஜ்) நடத்தி வந்த ஒரு பிள்ளையின் தந்தையான அஜித்…

சுவிஸில் நடந்த கோர விபத்து – தந்தை மகன் பலி!!

 கடந்த சனிக்கிழமை  சுவிஸ்சர்லாந்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை தமிழர்களான தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.   விபத்தில் ஸ்தலத்தில் மகன் உயிரிழந்த நிலையில், தந்தை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் , நேற்றையதினம் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. உள்நாட்டுப் போரால் உயிர் காக்க புலம்பெயர்ந்து…

தொடர்ந்து மின்வெட்டு அமுல்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்!!

தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று அறிவித்தது. தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்ற நிலையிலேயே ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது. இலங்கை மனித…

அளவெட்டி வடக்கு அமெரிக்கன் மிசன் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களின் சாதனை!!

 சிறிய பாடசாலைகள் இழுத்து மூடப்படும் நிலையில் இருக்கும்போது அளவெட்டி வடக்கு அமெரிக்கன் மிசன் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களின் சாதனை  பாராட்டிற்குரியதாகும்.   இப் பாடசாலையில் இருவர் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்றுள்ளனர்.  பி.மகிதரன் 149,  எஸ்.லேகிஷா 146     T,ஜஸ்மிகா137 , U,சந்தோஷ் 135,  R.தக்ஸ்மின் 115, …

சாதனை படைத்த ரினோவன்!!

முயற்சி திருவினையாக்கும். முயன்றால்  இயலாதது எதுவுமில்லை என்பதற்கு சான்றாக நம்முன்னே பலர் இருக்கவே செய்கின்றார்கள்.  அதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாக மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட விவேகானந்தா வித்தியாலயத்தில் 5 ஆம் தரத்தில் கல்வி பயிலும் குபேந்திரன் ரினோவன் திகழ்கிறார்.  விசேட தேவையுடைய…

சாரதி அனுமதிப் பத்திரத்தில் வரவுள்ள மாற்றம்!!

 இலங்கையில் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் முறை கையடக்க…

மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் முறைப்பாடு!!

அதிகாரிகளின் அலட்சியத்தால் நாடு எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கையிலுள்ள அலுவலகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (26) முற்பகல் 10.00 மணியளவில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர்…

தரம் – 5 மாணவர்களின் சாதனை!!

 யாழில், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் பொஸ்கோ ஆரம்ப பாடசாலை மாணவன் யலீபன் யதூசிகன் 191 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். பொஸ்கோவில் 216 மாணவர்கள் தரம் 5 பரீட்சையில் தோற்றியதில் 154 மாணவர்கள் வெட்டுப் புள்ளியை தாண்டியுள்ளனர். இதேபோன்று யாழ்.இந்து…

மீண்டும் அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு!!

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், சமீபத்தில் லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிபோர்னியா மாகாணம் உள்ளிட்ட இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் வொஷிங்டன் மாகாணம் யாக்கிமா நகரில் துப்பாக்கி சூடு…

SCSDO's eHEALTH

Let's Heal