Month: January 2023

இன்றைய ராசி பலன்!!

மேஷம்aries-meshamதாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சுகக் குறைவு ஏற்படலாம். தொழிலில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும். ரிஷபம்taurus-rishibumதைரியம் கூடும். மனதில் தெம்பும், தெளிவும் நிலைத்திருக்கும். பொதுநல வாழ்க்கையில், சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படலாம். பயணங்களில் ஆர்வம் ஏற்படும்.…

இன்றைய வானிலை அறிவிப்பு!!

இன்றைய {8} வானிலை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது…

போதைப்பொருள் வியாபாரத்தால் கடத்தப்பட்ட 10 வயதுச் சிறுவன் – எங்கே போகிறது இலங்கை!!

நீர்கொழும்பில், போதைப்பொருளுக்கான பணத்தைச் செலுத்தவில்லை என்பதற்காக 10 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவரின் புதல்வர் கிராண்ட்பாஸ் பகுதியிலுள்ள பெண் ஒருவரிடம் போதைப்பொருள் வியாபாரம் செய்துள்ள நிலையில் அவர் பணம் செலுத்தத் தாமதமானதன் காரணத்தால்…

இன்றைய நாளின் இராசி பலன்!!

மேஷம் வெற்றி மேல் வெற்றி, அதிக தனலாபம், புதிய நண்பர்கள், எதிர் பாலர்பால் ஈர்ப்பு மற்றும் இன்பமும் ஏற்றங்களும் ஏற்படும். மனத்தெம்பும் மகிழ்ச்சியும் நிலவும். ரிஷபம் இன்று, சுமாரான பணவரவு உள்ள நாள். ஆயினும் மன சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு…

தபால் மூலம் வாக்களிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

இன்று (05) முதல் அரச பணியாளர்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க, விண்ணப்பிக்கலாம் எனத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் இந்த விண்ணப்பத்துக்கான கால அவகாசம் நிறைவடையும் என்றும், குறித்த திகதி…

சம்பந்தரைச் சந்தித்த மகிந்த என்ன சொன்னார் தெரியுமா!!

தனது இல்லத்துக்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இரா. சம்பந்தன் அவர்கள் வடகிழக்கு பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆர்.சம்பந்தனின் இல்லத்திற்குச் சென்ற மஹிந்த ராஜபக்ஷ அவரது நலம் விசாரித்ததுடன், தமிழ்த் தேசியப்…

இன்றைய ராசி பலன்!!

மேஷம் எதிர்பார்த்த தனவரவுகள் இருக்காது. வீட்டில் நிம்மதி இன்மை காரணமாக குழப்பங்கள் ஏற்படலாம். தோல்வி பயத்தால் முன்னேற்றம் தடைப்படும். வாக்குவாதத்தால் வீண் பகை ஏற்படும். ரிஷபம் பெரியவர்கள் அன்பும், பாசமும் தெம்பைத் தரும். எதிர்பார்த்த தனலாபங்கள் ஏற்பட்டு சந்தோஷம் நிலவும். சாத்திரங்களில்…

இளவரசர் அன்ரூவின் பட்டங்கள் பறிப்பு!!

மன்னர் சார்லஸ், தனது தம்பியாகிய இளவரசர் ஆண்ட்ரூவை பக்கிங்காம் அரண்மனையிலிருந்து வெளியேற்றியுள்ளதாகவும், இனி அவர் ராஜ குடும்பத்துக்குள் வரவேற்கப்படமாட்டார் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இனி இளவரசர் ஆண்ட்ரூ மூத்த ராஜ குடும்ப உறுப்பினர் அல்ல என்றும், அரண்மனைக்குள் அதிகாரப்பூர்வ அலுவலகம்…

இன்று நள்ளிரவு முதல் ரத்தாகும் சேவைகள்!

கொழும்பிற்கும் கதிர்காமத்திற்கும் இடையிலான அரை சொகுசு பேரூந்து சேவைகளை இன்று நள்ளிரவு முதல் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்பில் அவதானம்!!

பல்வேறு துறைகளில் அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை மறுசீரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகளின் ஓய்வு பெறும் கால எல்லையை 65 ஆக அதிகரிப்பதற்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.…

SCSDO's eHEALTH

Let's Heal