Month: November 2022

இம்மாத இறுதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்!!

க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் எனவும் ​​அதற்கான பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். மேலும் உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பல ஆசிரியர்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் பரீட்சை…

சீரற்ற காலநிலையால் யாழில் 221 குடும்பங்கள் பாதிப்பு!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 221 குடும்பங்களைச் சேர்ந்த 733 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்ததுள்ளார். அத்துடன், ஒரு வீடு பகுதிகளவில் சேதமடைந்துள்ளதாகவும், 14…

மீண்டும் எரிபொருள் விலை உயர்வு!!

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையை CPC உயர்த்தியுள்ளது. டீசல் (1 லிட்டர்) ரூ.15/- ஆல் அதிகரித்து. புதிய விலை ரூ. 430/-. மண்ணெண்ணெய் (1 லிட்டர்) ரூ. 25/- ஆல் அதிகரித்து புதிய விலை ரூ. 365/-. மற்ற பெற்றோலிய பொருட்களின்…

புதிதாக 7 தூதுவர்கள் நியமனம்!!

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட 7 தூதுவர்கள் மற்றும் ஒரு உயர்ஸ்தானிகர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளனர். அதற்கமைய பூட்டான், மெக்ஸிகோ, பரகுவே, லக்சம்பர்க், ரஷ்யா, ஓமான் மற்றும் பிரான்ஸ் ஆகிய…

நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறையிலிருந்த நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் தண்டனைப் பெற்றுவந்த பேரறிவாளனை கடந்த மே மாதம் உயர் நீதிமன்றம் விடுதலை…

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை!!

தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதை அடுத்து தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என…

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்!!

நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.1 புள்ளிகளாக பதிவானது. நேபாள நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள டோட்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் மலைப்பாங்கான பகுதிகளில் ஏராளமான வீடுகள் இடிந்து…

யாழ் மாவட்ட மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு, வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்களின் அவசர உதவிகளுக்கு, அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தொலைபேசி இலக்கங்களான 0773957894 , 0212117117 அல்லது…

கப்பலில் சென்ற இலங்கையர்கள் தொடர்பில் அவதானம்!!

வியட்நாம் வோங் டோ துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பாக கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு தலைமையில் இலங்கை கடற்படை, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியாட்நாமில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட கடல்சார் மீட்பு…

இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) 10.31 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில்…

SCSDO's eHEALTH

Let's Heal