Month: November 2022

பாரிய மோசடியில் ஈடுபட்ட யாழ். நாவாந்துறைச் சகோதரிகள் கைது!!

பணமோசடி வழக்கில் யாழ்ப்பாணச் சகோதரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரிடம் 23 வங்கிக் கணக்குகள் ஊடாக கிட்டத்தட்ட 12 கோடி ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Sunil Premajayantha) , 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2023) ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (20-11-2022) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற…

இலங்கை பெண்கள் கடத்தல் விவகாரம் – கைதானவருக்கு விளக்கமறியல்!!

ஓமான் மற்றும் டுபாய் ஆகிய நாடுகளுக்கு மனித இலங்கைப் பெண்களைக் கடத்தி விற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று நீர்க்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில்…

சுற்றுலா வீசா தடை செய்யப்படுகின்றது!!

இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு செல்வது உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. துபாய் அல்லது வேறு நாட்டிற்குச் சென்று அங்கிருந்து ஓமனுக்கு செல்ல முற்பட்டுள்ளனர். தற்போது, நாங்கள் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்வதை…

இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்தால் பலி!!

நேற்றிரவு, மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் இருவர் பலியான சம்பவம் ஒன்று பண்டாரகம மொரன்துடுவ பகுதியில் இடம் பெற்றுள்ளது. இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இடம் பெற்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18…

சீனாவிலிருந்து இலங்கைக்கு அரிசித்தொகை வந்தது!!

சீனாவிலிருந்து இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு மற்றுமொரு நன்கொடையாக அரிசி கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 1,000 மெற்றிக் தொன் (100,000 பொதிகள்) கொண்ட புதிய அரிசித்தொகை இன்று (19) காலை கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ளதுடன் குறித்த அரிசித் தொகை விரைவில் விநியோகிக்கப்படவுள்ளதாக சீன…

பாடசாலை உபகரணங்கள் குறித்த மகிழ்ச்சியான அறிவிப்பு!!

பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கு, 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட செஸ் வரியானது,பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். பாடசாலை உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்காக…

கிளிநொச்சிப் பாடசாலையில் போதைப் பொருட்களுடன் 10 மாணவர்கள் சிக்கினர்!!

கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 10 மாணவர்கள் போதைப் பொருட்களுடன் பிடிபட்டனர். நேற்றைய தினம் கிளிநொச்சி புறநகரிலுள்ள பாடசாலை ஒன்றில் விழிப்புணர்வு நடவடிக்கையாக பாடசாலை நிர்வாகம், பிரதேச பொது அமைப்புகள் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுத்தன. இதன்போது,…

இலங்கைத்தமிழர் முகாமில் பெண் தற்கொலை- அதிர்ச்சியளிக்கும் காரணம்!!

இலங்கை தமிழ் பெண் ஒருவர் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கரூர் தாந்தோன்றிமலை அருகே, இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்தவர் தர்மராஜேஸ்வரன். இவரது மனைவி யோகலதா (36). தர்மராஜேஸ்வரன்…

பாடசாலை மாணவர்களுக்குக் குறைந்த விலையில் பயிற்சி புத்தகங்கள்!!

ஊடகங்களில் வெளியான பாடசாலை உபகரணங்களின் விலை மும்மடங்காக வெளியிடப்பட்டதனையடுத்து இச்செய்தி தொடர்பில் கவனம் செலுத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, உரிய அதிகாரிகளை அழைத்து விசேட அவசர கலந்துரையாடலை நடாத்தி, குறைந்த விலையில் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு…

SCSDO's eHEALTH

Let's Heal