பாரிய மோசடியில் ஈடுபட்ட யாழ். நாவாந்துறைச் சகோதரிகள் கைது!!
பணமோசடி வழக்கில் யாழ்ப்பாணச் சகோதரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரிடம் 23 வங்கிக் கணக்குகள் ஊடாக கிட்டத்தட்ட 12 கோடி ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்…