Month: November 2022

4 ஆயிரம் இலங்கைத் சிங்கப்பூரில் தாதியர்களுக்கு வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் அடுத்த வருடம் 4 ஆயிரம் இலங்கை தாதியர்கள் வேலைக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் சுகாதாரத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது.…

செய்வன திருந்தச் செய்!!

ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க, ஒரு சிற்பியை அணுகி சென்றார். அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர், சிற்பி…

முக்கிய தகவல் வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர்!!

பொருளாதார நெருக்கடியானது பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்களின் செயற்பாடுகளினால் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கங்களில் பெரும்பாலானவை பெரும் வரவு செலவுத் திட்ட இடைவெளியில் நாட்டை ஆட்சி செய்ததாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.…

மதுபானத்துடன் பொலிஸில் சிக்கிய பாடசாலை மாணவர்கள்!!

பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் 5 பேர் நேற்று பிற்பகல் பாணந்துறை கடற்கரையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறையில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 16 மற்றும் 15 வயதுடைய மாணவர்களே பாடசாலைச் சீருடையில் மதுபானம்…

இலங்கைத்தமிழர் அவுஸ்ரேலியாவில் மரணம்!!

அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. சாமி என அழைக்கப்படும் கந்தசாமி அழகையா என்ற 44 வயதுடைய ஒருவரே நேற்று முன்தினம் நவம்பர் 20ம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக அவரது நண்பர்கள்…

5 ஸ்டார் மின்சார கார்களைத் தயாரிக்கும் சீனா!!

ஐரோப்பிய சந்தையை கைப்பற்றும் வகையில், சீனாவின் மின்சார கார் உற்பத்தியாளர்கள் அதிக பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் சரியான கார்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களில், “ஐரோப்பிய புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தின்” கீழ் சீனாவில் தயாரிக்கப்பட்ட பல மின்சார…

இலகுவான ஆடையில் பாடசாலைக்கு வந்த ஆசிரியர்கள்!!

ஆசிரியர்கள் புடவைக்குப் பதிலாக வேறு வசதியான ஆடைகளை அணிந்து இன்று (21) பாடசாலைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்டுகின்றது. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் புடவை அணிவதற்கு அதிக செலவாவதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளில் வேறு உடை…

யாழ்ப்பாணத்திலிருந்து 540 கி.மீ. தொலைவில் தாழமுக்கம் மையம்!!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு அருகில் காணப்படுகின்ற தாழமுக்கமானது வடஅகலாங்கு 11.4N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.6E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்காக 540 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது படிப்படியாக வலுவிழந்து வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம்…

பொலிஸ் கூண்டிலிருந்த தனது எஜமானருக்கு பிணை வழங்க உதவிய நாய்!!

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தனது எஜமானரைத் தேடி பொலிஸ் சிறைக் கூண்டுக்கு அருகில் சென்ற நாய் தொடர்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் சிறைக் கூண்டுக்கு அருகில் நாய் ஒன்று நிற்பதனைக் கண்ட பொலிஸார் அதனை விரட்டியுள்ளர்.…

SCSDO's eHEALTH

Let's Heal