Month: October 2022

முல்லைத்தீவில் நிலத்தடி நீரால் சிறுநீரக நோயாளிகள் அதிகரிப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதற்கான பிரதான காரணம் அங்குள்ள நிலத்தடி நீர் எனவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவில் வருடந்தோறும் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளில்…

பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பாடசாலை மாணவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து திஹாகொட பொலிஸ் நிலைய வளாகத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார். 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே துப்பாக்கிச்…

உதவி வழங்கல் செயற்றிட்டம்!!

ஞானரூபன் சாமினி தம்பதிகளின் செல்வபுதல்வி சரனீகா 28.10.22 தனது 10 வது பிறந்த நாளை சுவிஸ் நாட்டில் கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு இவரது பெற்றோரால் தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது. தற்போதைய பொருளாதார நெருக்கடி மிக்க சூழலில்…

இலங்கையில் விலங்குகள் தொடர்பான முதல் ஆவணப்படம் தயாரிப்பு!

திவங்க ருக்ஷான் பெரேராவின் தயாரிப்பிலான, இலங்கையின் சிறுத்தைகள் வம்சம்( ‘Sri Lanka Leopard Dynasty’ ‘) என்ற ஆணவப்படம், இலங்கையின் விலங்குகள் தொடர்பான முதல் ஆவணப்படமாக விளங்கவுள்ளது. திவங்க ருக்ஷான் பெரேரா மற்றும் ஏகல் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், தயாரித்த இலங்கை…

யாழில் இ.போ.ச ஊழியர்கள் அடிதடி; 11 பேர் கைது

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை வீதி முகாமையாளரின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைக்கலப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஊழியர்கள் 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்னர், இலங்கை போக்குவரத்து சபையின் தலைமைக்…

கொழும்பில் 12 மணி நேரம் நீர்வெட்டு!!

நாளை இரவு 10 மணி முதல் கொழும்பின் பல பகுதிகளுக்கு 12 மணி நேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கொழும்பு – 02, 03, 04, 05, 07, 08 மற்றும் 10…

மிகப் பிரமாண்டமான சிவலிங்கம் கண்டெடுப்பு!!

தீபாவளி நாளில் தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசம்பாளையத்தில், அமராவதி & குடகுணாறு ஆறுகளின் சங்கமம் அருகே, 6 அடி உயர சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் மீட்கப்பட்ட சிவலிங்கத்தின்படி , நிச்சயமாக மிகப் பிரமாண்ட ஆலயத்தின் அடையாளமாக இது இருக்க வேண்டும்…

உயர்ந்தது பிரித்தானிய நாணயத்தின் மதிப்பு!!

ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து, பிரித்தானிய நாணயத்தின் மதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளது. பங்குச் சந்தைகள் பிரித்தானியாவின் புதிய தலைவரை வரவேற்பதற்கான அடையாளமாக இது பார்க்கப்படுகிறது. சென்ற மாதம் லிஸ் ட்ரஸ்ஸின் அமைச்சரவையின் மினி பட்ஜெட்டைத் தொடர்ந்து, அமெரிக்க டொலருக்கு எதிரான…

யாழ்ப்பாணம் வந்த அமெரிக்க தூதுக்குழு!!

விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடு அல்ல என அமெரிக்க தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அமெரிக்க தூதரகத்தின் உதவித்தூதுவர் டக்ளஸ் . ஈ. சொனெக், அரசியல் மற்றும் பொருளியல் விவகாரங்களுக்கான அதிகாரி…

SCSDO's eHEALTH

Let's Heal