Month: September 2022

“போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம்” என்ற பெரும் குறிக்கோளுடன் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!!

அனைத்துலக தமிழர் மேம்பாட்டு நிதியத்தின் பேராதரவுடன் பீனிக்ஸ் இளைஞர் கழகமும் இளந்துளிர் விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்தும் “போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம்” என்ற பெரும் குறிக்கோளுடன் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மொத்தமாக 24 அணிகள் போட்டியிட்டுஇறுதியில் புதிய பாரதி அணியினர் முதல் இடத்தினையும்குறிஞ்சி…

இலங்கை கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் டொம் மூடி!!

இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக செயற்பட்டுவந்த அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் டொம் மூடி அவருடைய பதவியிலிருந்து விலகிக்கொள்வார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. மூன்று வருட ஒப்பந்தத்தில் இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்திருந்த டொம் மூடி, தற்போது ஒன்றரை வருடங்கள் கடந்திருக்கும் நிலையில்,…

12 இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம்!!

தமிழகத்தின் தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்கள் 12 பேரை இன்று காலை மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளனர். பட்டினிச் சாவில் இருந்து உயிரைக் காப்பாற்றி…

எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

18-25 வயதிற்குட்பட்ட எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய STD மற்றும் HIV தடுப்பு திட்ட பணிப்பாளர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதத்தில் பாதிக்கப்பட்ட 50 பேரில் 18 பேர் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்…

குளோனிங் ஓநாய் – சீன விஞ்ஞானிகளின் சாதனை!!

உலகில் குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட முதல் ஓநாய் 100 நாட்களை கடந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது. சீனாவைச் சேர்ந்த சினோஜின் பயோ டெக்னோலொஜி நிறுவனம் ஆர்டிக் ஓநாய் ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.  இந்த ஓநாய்க்கு மாயா என பெயரிடப்பட்டுள்ளது. உலகில் குளோனிங்…

அரிசி விலை மீண்டும் உயரும்!

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கிலோ அரிசிக்கு இரண்டரை வீத சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும், இதன் காரணமாக அரிசி விலை மேலும் உயரும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முடித் பெரேரா தெரிவித்துள்ளார்.…

நாளை 16 மணிநேர நீர்வெட்டு!!

ஹங்வெல்ல உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (21) காலை 08.00 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நிலத்தடி நீர் தாங்கி…

வாட்ஸ் அப் வழங்கியுள்ள முக்கிய அறிவிப்பு!

தற்போது வரை வாட்ஸ் அப்-பில் பயனர்கள் தாங்கள் பிறருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை “திருத்தம்” செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் இந்த சிக்கலை போக்கும் வகையில் பயனர்கள் தாங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை திருத்தம் செய்யும் வசதியை உருவாக்கும் பணியில் அந்த…

இங்கிலாந்தில் முஸ்லீம் இந்துக்கள் இடையே அமைதியின்மை!

இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் சனிக்கிழமையன்று இளைஞர்கள் ஒருவரையொருவர் மோதிக்கொண்டதையடுத்து முஸ்லிம் மற்றும் இந்து சமூகத் தலைவர்கள் அமைதி காக்க அழைப்பு விடுத்துள்ளனர்.கடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போது பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்த நிலையில், ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் நகரத்தில்…

மின்வெட்டு நேரம் அதிகரிப்பு!!

நாட்டில் நாளை (20) மற்றும் நாளை மறுதினம் (21) சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் இரு தினங்களில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில்…

SCSDO's eHEALTH

Let's Heal