Month: September 2022

மருந்து விலைகள் அதிகரிக்கும் வர்த்தமானி வெளியானது!!

43 மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பலவற்றின் அதிகபட்ச சில்லறை விலையில் திருத்தம் செய்து சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டத்தின் விதிகளின் கீழ் சுகாதார அமைச்சர்…

பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!!

அண்மையில் வெளியிடப்பட்ட உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், 2022ஆம் ஆண்டு உயர்தரத்துக்கான விண்ணப்பங்களுக்கான அழைப்பு இன்று (01) முதல் எதிர்வரும்…

உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்திய தமிழ் சிறைக் கைதி!!

2021 ம் ஆண்டு உயர்தர பரீட்சையில், கொழும்பு மகசீன் சிறையில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த 38 வயதான கராளசிங்கம் குலேந்திரன் என்ற நபர், கலைப்பிரிவில் தோற்றி 2C, S பெறுபேற்றினைப் பெற்று சித்தியடைந்துள்ளார். சுமந்திரனை குண்டு வைத்துக் கொல்ல…

குக் வித் கோமாளி புகழுக்குத் திருமணம்!!

குக் வித் கோமாளி’ காமெடி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் புகழ், அந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே சேர்ந்தது.அதன் பின்னர் ‘வலிமை’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். இதுதவிர ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற…

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே படுகொலை வழக்கில் இருவர் விடுதலை!!

மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே படுகொலை வழக்கில் இருந்து அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் ஏ.லக்ஷ்மன் குரே மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் செல்வராஜா பிரிபாஹகரன் (மோரிஸ்) ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு கம்பஹா…

தற்போது இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் அல்லது 10 இலங்கையர்களில் மூன்று பேர்   உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது. அத்துடன் மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள் குறைவான சத்துள்ள உணவை உட்கொள்வது அல்லது சமாளிக்கும் பொறிமுறையை நாடுகிறார்கள்…

IMF இலங்கையுடன் இணக்கம்!!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையையடுத்து, சர்வதேச நாணய நிதிய பணியாளர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ், 48…

உணவிற்கான பணவீக்கம் அதிகரிப்பு!!

இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு எனப்படும் உணவிற்கான பணவீக்கம் இம்மாத இறுதியில் 93.7% வரை அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம், நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பணவீக்கம் 64.3% ஆக அதிகரித்துள்ளது.…

SCSDO's eHEALTH

Let's Heal