Month: September 2022

காலத்தால் செய்த உதவி – புலம்பெயர் உறவு ஒருவரின் மனிதநேயம்!!

நேற்று முந்தினம், தலையில் ஏற்பட்ட கட்டி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இளம்பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயார் இறுதி யுத்தத்தில் செல் தாக்குதலுக்கு இலக்காகி இறந்துவிட்ட நிலையில் தந்தையாரும் இருதய நோயாளியாக உள்ளார். மிக வறுமையான குடும்பச்சூழல் கொண்ட, மூத்த சகோதரியின்…

போதைப்பொருள் தொடர்பில் சமூக ஆர்வலர் ஒருவரின் விழிப்புணர்வுக் கருத்து!!

போதைப்பொருள் பழக்கம் பொதுவாக இளைஞர்கள் மத்தியிலேயே காணப்படுவதால் , அவர்கள் அதிகமான நேரங்களை கழிக்கும் பாடசாலைகள் மேலதிக வகுப்புக்கள் , பல்கலைக்கழகங்கள் , மற்றும் கல்வி நிறுவனங்களில் இப்போதைப்போருளை கட்டுப்படுத்தும் , மற்றும் கண்காணிக்கும் ஓர் பொறிமுறையாக இப்பதிவு இடப்படுகிறது .…

ஜப்பான் செல்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!!

ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஜப்பான் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான் பிரதமர் புமியோ கிசிடா மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.…

மற்றுமொரு நாட்டில் பப்ஜி – டிக்டொக் செயலிகளுக்குத் தடை!!

வன்முறையை ஊக்குவிப்பதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் பப்ஜி மற்றும் டிக்டொக் செயலிகளின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கவுள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இன்னும் 90 நாட்களுக்குள் பப்ஜி மற்றும் டிக்டொக் செயலிகளுக்கான தடை முழுமையாக அமுலாகும் என தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர். பப்ஜி, டிக்டொக் உள்ளிட்ட நூறுக்கும்…

யாழில் தாயார் ஒருவரின் இழி செயல்!!

தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது சிறுமி ஒருவர் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியே நேற்றுமுன் தினம் செவ்வாய்க்கிழமை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.…

பணிப்பெண்ணாகச் சென்றவரின் அவலம்!!

தம்புள்ளையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் ஊடாக வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்ற தம்புலு ஓயா பகுதியைச் சேர்ந்த லலிதா பத்மி, தான் அனுபவித்த இன்னல்கள் குறித்து தகவல் வழங்கியுள்ளார். இவர், டுபாயில் தடுப்பு முகாமில் மூன்று மாதங்கள் தங்கியிருந்து அண்மையில்…

அதிகம் பகிரப்பட்ட வியக்கவைக்கும் காணொளி!!

தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளஒரு காணொளியில், ஒரு பெண் காற்றில் தொங்கிக்கொண்டு இருக்கும் காணொளியைக் காண முடிகிறது. இதை அங்கு அருகில் இருப்பவர்களாலும் நம்ப முடியவில்லை. அவரைப் பார்க்க அருகில் இருந்து மக்கள் கூடினர். இந்த செயலை அந்தப் பெண் எப்படிச் செய்தார்…

பிரகாசமாக ஒளிரும் நெப்தியுன்!!

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெப்டியூன் கோளின் வளையங்களை துல்லியமாக படம்பிடித்து அசத்தியுள்ளது நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு!!

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (23) முதல் ஞாயிறு (25) வரை 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. வெஸ்ட்கோஸ்டில் மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பழைய…

சிறுவர்கள் குறித்து பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

சிறுவர்களிடையே மீண்டும் கை,கால் மற்றும் வாய்களில் தொற்று பரவுவதாக சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. காய்ச்சலுடன் அல்லது காய்ச்சல் இன்றி சிறார்களின் கை, கால் மற்றும் வாயைச் சுற்றி சிவப்பு நிறத்தில் தளும்புகள் அல்லது வௌ்ளை நிற கொப்புளங்கள் ஏற்படுவதாக கொழும்பு…

SCSDO's eHEALTH

Let's Heal