காலத்தால் செய்த உதவி – புலம்பெயர் உறவு ஒருவரின் மனிதநேயம்!!
நேற்று முந்தினம், தலையில் ஏற்பட்ட கட்டி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இளம்பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயார் இறுதி யுத்தத்தில் செல் தாக்குதலுக்கு இலக்காகி இறந்துவிட்ட நிலையில் தந்தையாரும் இருதய நோயாளியாக உள்ளார். மிக வறுமையான குடும்பச்சூழல் கொண்ட, மூத்த சகோதரியின்…