Month: September 2022

அமெரிக்காவின் இரகசிய உள் அருங்காட்சியகம் புதுப்பிப்பு!!

அமெரிக்க உளவு அமைப்பின், 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி அதன் இரகசிய உள் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வர்ஜீனியாவின் லாங்லி நகரில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் 600இற்கும் மேற்பட்ட கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சதாம் ஹுசைனின் தோல் ஜாக்கெட், ஒசாமா பின்லேடன் பயன்படுத்திய…

பிரான்ஸில் வன்முறை!!

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 22ஆம் திகதி அதிகாலை பாரிஸின் புறநகர் பகுதியான லாக்னோரில் இடம்பெற்றதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில்…

சிறுவர்கள் முதியோருக்கான சலுகை!!

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம், அக்டோபர் 1 ஆம் திகதி 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு அதனுடன் இணைந்த விலங்கியல் பூங்காவிற்கு இலவச நுழைவை வழங்குகிறது. இது அக்டோபர் 1 ஆம் திகதி கொண்டாப்படும் உலக…

பதற்றத்தில் கொழும்பு – பலர் கைது!!

தற்போது கொழும்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போராட்டத்தால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலய பிரகடனத்திற்கு எதிராக மருதானை – டீன்ஸ் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும்…

அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனம்-வெளியானது விஷேட வர்த்தமானி!!

கொழும்பு மாவட்டத்தில் சில பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உயர்நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றம், கொழும்பு நீதிவான் நீதிமன்றம் ஆகிய நீதிமன்ற வளாகங்கள், சட்ட மா…

ஆபத்தான போதைப்பொருளுடன் பிரபல பாடசாலை மாணவன் கைது!!

யாழ்.நகர்ப்பகுதியில் ஆபத்தான ஹெரோயின் போதைப் பொருளுடன் பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆண்கள் பாடசாலை மாணவன் ஒருவனே யாழ்ப்பாண பொலிஸாரினால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கைதான மாணவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து…

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!!

5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பானது நேற்று(22) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என லங்கா சதொச நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட…

தாலியை பறித்து மணமகளுக்கு கட்ட முயன்ற வாலிபர்!!

சென்னை தண்டையார்பேட்டையில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் கடைசி நேரத்தில் தாலி கட்டும்போது மணமகனிடம் தாலியை பறித்த வாலிபர் ஒருவர் மணமகளுக்கு தாலி கட்ட முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ரேவதி…

மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம்!!

இன்று வெள்ளிக்கிழமை (23) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 மணித்தியாலம் 20 நிமிடம் நேர மின்வெட்டை அமுல்படுத்த…

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

இலங்கையில் கொவிட்- 19 தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் அவசியம் மூன்றாவது, நான்காவது தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றல் தொடர்பான…

SCSDO's eHEALTH

Let's Heal