Month: September 2022

வாகனங்களின் விலை சடுதியாக குறைகிறது!!

சந்தையில் தற்போது வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிகரித்த வட்டி வீதம் எரிபொருள் விலை உயர்வு மற்றும் உதிரிபாகங்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக வாகனங்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த சங்கத்தின்…

இலங்கையிலிருந்து குறைந்த கட்டணத்தில் விமான சேவை!!

ஃபிட்ஸ் ஏர் (FitsAir) நிறுவனம் இந்தியாவிற்கு யாழ்.சர்வதேச விமான நிலையத்திலிருந்து குறைந்த கட்டணத்தில் விமான சேவையை விரைவில் தொடங்க நம்பிக்கை கொண்டுள்ளதாக அதன் துணைத் தலைவர் பீட்டர் ஹில் தெரிவித்துள்ளார். குறைந்த கட்டண விமான நிறுவனமான ஃபிட்ஸ் ஏர் (FitsAir) கொழும்பில்…

கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்து!!

இன்று பிற்பகல் கொழும்பு- ஹொரண பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலைப் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில்…

59 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு அருகே வியாழன்!!

சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன் இன்று பூமிக்கு அருகே வரவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது போன்ற நிகழ்வு ஏற்கனவே கடந்த 1963ம் ஆண்டு நடந்துள்ளது. தற்போது 59 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே போன்றதொரு நிகழ்வு இன்று வானில் நிகழ…

பணிஸ் மற்றும் பாண்களின் எடை குறைவு!!

சில பேக்கரிகளில் உற்பத்தி செய்யப்படும் பணிஸ் மற்றும் பாண்களின் எடை குறைவாக இருப்பதால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு பாணின் எடை 450 கிராம் இருக்க வேண்டும், ஆனால் சில பேக்கரிகளில் உற்பத்தி செய்யப்படும் ஒரு பாணின் எடை…

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!!

அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இருப்பினும் போராட்டம் நடப்பதற்கு ஆறு மணி நேரத்திற்கு…

இந்திய நிறுவனங்கள் இலங்கையில் முதலிட ஆர்வம்!!

இலங்கையின், வடமேற்கு பிரதேசத்தின் காற்றாலை ஆற்றல் திட்டங்களில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாக இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பல இந்திய நிறுவனங்கள்…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய,…

கனடாவில் சக்தி வாய்ந்த ஃபியோனா புயல்!!

கனடாவின் கிழக்கு பகுதியை தாக்கிய சக்தி வாய்ந்த ஃபியோனா புயலால், லட்சக் கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஃபியோனா புயலால் நோவா ஸ்கோடியா உள்ளிட்ட தீவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையில், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட…

வேலைக்காக வெளிநாடு செல்பவர்களிற்கு முக்கிய அறிவிப்பு!!

வெளிநாட்டு வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். 18 தொடக்கம் 59 வயதுக்குட்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ‘மனுசம்’ எனும் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். மனுசவி ஓய்வூதியத் திட்டத்தில்…

SCSDO's eHEALTH

Let's Heal