Month: September 2022

வடகொரிய அதிபர் கிம் மகள் முதல் முதலாக பொதுவெளியில்!!

உலக நாடுகளை அணு ஆயுதச் சோதனைகளின் மூலம்அச்சுறுத்தி வரும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மகள் முதல்முதலில் பொது வெளியில் பார்வைக்கு கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன. அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அதன்படி…

இலங்கை உயர் இராணுவ அதிகாரிகளுக்கு பிடிவிராந்தா!!

இலங்கையின் முக்கிய உயர் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. போர்க்குற்றச் செயல் சுமத்தப்பட்ட 58 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவினை பிறப்பிக்க சர்வதேச நீதிமன்றம் ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…

அழகிப்போட்டியில் வெற்றி பெற்ற கூலித்தொழிலாளியின் மகள்!!

சென்னையை அடுத்த செங்கல்பட்டைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியின் மகள் 20 வயதான ரட்சயா மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். பொதுவாக மாடலிங் என்பதே பொருளாதரத்தில் முன்னேற்றம் அடைந்தவர்கள், நடிகைகளால் மட்டுமே செய்ய முடியும் என்ற ஒரு மாய பிம்பம் உள்ளது.…

ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் பயணம்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் இரண்டாவது நாள் இன்று. ஜப்பான் பிரதமருடன் ஜனாதிபதி இன்று (28) உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், வெளிவிவகார அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருதரப்பு கலந்துரையாடல்களை…

 மாணவர்கள் 16 பேர் அதிரடியாக கைது!

பதுளை – எல்ல பிரதேசத்தின் ‘ரொக்’ என்ற இடத்தின் சுமார் ஐந்து ஏக்கர் வனப்பகுதிக்கு தீவைத்தமை தொடர்பில், 16 மாணவர்களை எல்ல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று (26) மாலை குறித்த மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதுளை பகுதியிலுள்ள பிரபல தமிழ்ப் பாடசாலை மாணவர்கள்…

விசேட நடவடிக்கைகள் மூலம் மின்வெட்டு நீடிப்பு தடை!!

மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் செயலிழந்த மின் பிறப்பாக்கி புனரமைக்கப்படும் வரை தனியார் மின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நாளை முதல்…

மின்வெட்டு நேரம் நீடிக்கப்படலாம்!!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி இயந்திரம் செயலிழந்துள்ளது. இதனால், இன்று முதல் மின்தடை அமுலாகும் நேர இடைவெளி நீடிக்கப்படலாம் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்ககுழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்வெட்டு தொடர்பான புதிய அட்டவணை விரைவில் வெளியாகும்…

அநாதரவாகும் குழந்தைகள் வடக்கில் திடீர் அதிகரிப்பு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தீவிரம் மற்றும் வீட்டு நிதி பற்றாக்குறை காரணமாக வடமாகாணத்தில் உள்ள சிறுவர் இல்லங்களில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களம் வழங்கிய புள்ளிவிபர தரவுகளின்படி, 2022 ஆம்…

சிங்கப்பூர் இலங்கையில் மீண்டும் முதலீடு செய்ய ஆர்வம்!!

ஜப்பானின் மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள டோக்கியோ சென்றுள்ள, சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. சிங்கப்பூருடன் ஏற்படுத்திக்கொண்ட சுதந்திர வர்த்தக…

தங்கத்தின் விலை வீழ்ச்சி!!

இந்த மாதத்தின் முதல் பகுதியுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக செட்டியார்தெரு தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதற்கமைய இந்த மாதத்தின் முதல் பகுதியில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 81 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.…

SCSDO's eHEALTH

Let's Heal