Month: August 2022

கைமாறும் எயாலைன்ஸ் பங்குகள்!!

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் 49 சதவீத உரிமையை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும், 51 சதவீத உரிமையை அரசாங்கம் வைத்துக்கொள்ளும் என விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும்…

யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவி செல்வி உஷா கேசவன் கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றார். தந்தையை இழந்த நிலையில் கடந்த யுத்தத்தில் படுகாயமடைந்து ஆரோக்கியமிழந்த முன்னாள் போராளியான தாயின் துணையோடு சாதித்துக் காட்டியுள்ளார் இந்த மாணவி.

மாவட்டத்தில் முதலிடம் பிடித்த யாழ்.மத்திய கல்லுாரி மாணவர்கள்!!

பெறுபேறுகள் வெளியாகியுள்ள 2021 க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதம் மற்றும் உயிர்முறை தொழிநுட்பம் ஆகிய பாடங்களில் யாழ்.மத்திய கல்லுாரி மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். கணிதப் பிரிவில் மாணவன் ஞானமூர்த்தில் சூர்யா மாவட்ட மட்டத்தில் முதலிடத்தினையும் உயிர்முறை தொழில்நுட்பம் பிரிவில்…

மட்டக்களப்பு மாணவன் மருத்துவ துறையில் தேசிய மட்டத்தில் முதலிடம்!!

இன்றையதினம் (28-08-2022)  2021ஆம் ஆண்டுக்கான  க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் மருத்துவபீடம், தமிழ் மொழி மூலத்தில் நாடளாவிய ரீதியில் முதலிடமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகிறது. மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஸ் மாவட்ட மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் முதலிடம் பெற்று…

தரைமட்டமான இரட்டைக் கோபுரங்கள்!

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் ‘சுப்பர்டெக்” என்ற நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரங்களை நிர்மாணித்துவந்தது. சுமார் 7,000 பேர் தங்கும் வசதி கொண்ட இந்த குடியிருப்பு தொகுதியில் ஒரு கோபுரத்தில் 32 தளங்களும் மற்றொரு கோபுரத்தில் 29…

வெளிநாடுகளின் வசமாகுமா பெற்றோலிய நிலையங்கள்!!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருட்களின் சில்லறை விற்பனை செயற்பாடுகளுக்காக 500 முதல் 700 எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக உள்ளகத் தகவல்கள்…

பட்டத்தில் எதிர்ப்பை வெளியிட்ட மக்கள்!!

நேற்றைய தினம், காலி முகத்திடலில் ,அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பட்டங்களும் ஜனாதிபதி ரணில் மற்றும் சில அரசியல்வாதிகளின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட பட்டங்களும் பறக்கவிடப்பட்டிருந்தன. அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த பட்டங்களை கீழே இறக்கச்செய்துவிட்டு அதனை ஏற்றியவர்களையும் எச்சரித்துவிட்டுச்…

இன்றைய மின்வெட்டு குறித்து மகிழ்ச்சியான தகவல்!!

இன்றைய தினம் (28) இரவு ஒரு மணிநேரம் மாத்திரம் மின்வெட்டினை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேவை குறைந்ததாலும், அனல் மின் உற்பத்தி நிலையங்கள் மீண்டும் இயங்குவதாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!!

சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களும் சந்தைக்கு கோதுமை மாவை வெளியிடுவதை நிறுத்தியுள்ளதாக அதன் தலைவர்…

இலங்கை அரசாங்கம் புலம்பெயர் உறவுகளுடன் பேச்சு!!

இலங்கையில் நிதி நெருக்கடியானது பாரிய சிக்கல்களைக் கொடுத்துள்ளது. தட்டுத் தடுமாறி எழுந்து கொள்ள நினைக்கும் நிலையில் தற்போது புலம்பெயர் உறவுகளை நாடியுள்ளது இலங்கை அரசாங்கம். அண்மையில் புலம்பெயர் தமிழர்களின் தடைகளை நீக்கிய அரசாங்கம் அவர்களுடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளது. கொழும்பின் ஊடகம் ஒன்றின்…

SCSDO's eHEALTH

Let's Heal