யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவி செல்வி உஷா கேசவன் கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றார். தந்தையை இழந்த நிலையில் கடந்த யுத்தத்தில் படுகாயமடைந்து ஆரோக்கியமிழந்த முன்னாள் போராளியான தாயின் துணையோடு சாதித்துக் காட்டியுள்ளார் இந்த மாணவி.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal