Month: April 2022

கச்சதீவை மீட்கும் முனைப்பில் தமிழக அரசு!!

தமிழக சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கச்சதீவை மீட்பதுதான் முதன்மையான குறிக்கோள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பேட்டில், தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது சர்வதேச…

பட்டம் பெற்ற ஒன்றரை வயதுக் குழந்தை!!

கலாம் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது ஒன்றரை வயதுக் குழந்தை.தமிழகத்தின் கோவை இடையார்பாளையத்தை சேர்ந்த சக்தி கந்தராஜ் என்ற குழந்தையே இந்தச் சாதனையைப் படைத்துள்ளது. தன் அபார நினைவாற்றலால் பழங்கள், காய்கறிகள், விலங்குகள் போன்ற 500-க்கும் மேற்பட்ட கற்றல் உதவி அட்டைகளை…

கல்வியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறிய 355 பேருக்கு நியமனம்!!

கல்வியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் ஆசிரியர்களில் 355 பேர் மாகாண கல்வி அமைச்சிற்குட்பட்ட பாடசாலைகளிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , ஆண்டுதோறும் கல்வியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் ஆசிரிய மாணவர்கள் ஆசிரியர்களாக…

ஐ. பி.எல் வீரர்களுக்கு அழைப்பு!!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் நாடு திரும்ப அர்ஜுன ரணதுங்க அழைப்பு விடுத்துள்ளார். “அதிகளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இலங்கை வீரர்கள் சிலர் தங்கள் நாட்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்து தைரியமாக பேசவில்லை. அவர்கள்…

இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!!

கல்வியியற் கல்லூரிகளை முடித்த வட மாகாண ஆசிரியர்களுக்கு வடக்கில் நியமனம் இல்லை எனவும் இது திட்டமிட்ட செயற்பாடு எனவும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. தாம் இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு இப்போதுள்ள சூழ்நிலையில் அவர்கள் வாழ்க்கைக்காக போராடும் நிலையில்…

கொலையும் கடத்தலும் – நைஜீரியாவில் பயங்கரம்!!

நைஜீரியாவில் பாரிய கொலை, கொள்ளை, கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நைஜீரியாவின் மத்திய மாகாணமான பிளாடீயூவில் உள்ள 4 கிராமங்களுக்குள் நள்ளிரவில் ஆயுதங்களுடன் சென்ற கொள்ளைக்குழுவினர் நடத்திய தாக்குதல்களில் 70பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் உந்துருளிகளில்சென்றே இந்தக் கொலைகளைப் புரிந்துள்ளனர். வீடுகளில்…

நான் யார்!!

ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர் நன்றாக உடையணிந்திருப்பதைக் கவனித்தார். இந்த மனிதன் பெரிய பணக்காரனாக இருக்க வேண்டும், நான் அவரிடம் கேட்டால் அவர் நிச்சயமாக நல்ல பணம்…

பாகிஸ்தானில் புதிய பிரதமர் தெரிவு!!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவரான  ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்ரான் கான் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து பதவியிலிருந்து நீக்கப்பட்டத்தை தொடர்ந்து, ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் உதயமான புதிய கிராமம்!!

இலங்கையில் பொருளாதார பிரச்சினையினால் மக்கள் பாரிய நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அரசாங்கத்திற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் மேலும் மேலும் தலைதூக்கிய வண்ணம் உள்ளது. காலிமுகத்திடலில் இன்று நான்காவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஆர்ப்பாட்ட வளாகத்திற்கு ‘கோட்டா-கோ-கம’…

வொஷிங்டன் பயணமாகும் இலங்கை குழு!!

எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கையின் முக்கிய நபர்கள் அடங்கிய குழுவினர் வொஷிங்டன் நோக்கி பயணமாகின்றனர். மத்திய வங்கியின் ஆளுநர், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றே சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களுக்காக வொஷிங்டன் செல்ல தயாராக உள்ளதாக நிதி…

SCSDO's eHEALTH

Let's Heal