Month: April 2022

மதீஷ பத்திரன சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில்!!

இலங்கையின் இளம் பந்துவீச்சாளர் மதீஷ பத்திரனவை ஒப்பந்தம் செய்ய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் மதீஷ பத்திரன 20 இலட்சம் ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், அவர் சில நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளார். அதன்…

சோறு கண்ட இடம் சொர்க்கம்!!

சிவலிங்கத்துக்கு ஐப்பசி பவுர்ணமியன்று வெள்ளை அன்னத்தால் அபிஷேகம் செய்வர்கள். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றார்கள். பிற்காலத்தில், இந்த சுலவடையை, நீண்டநாள் தங்கும் விருந்தாளிகளைக் கேலி செய்வதற்கு பயன்படுத்தி…

ரஷ்ய அதிபரின் உருக்கமான பதிவு!!

ரஷ்ய – உக்ரைன் போர் நீடித்து வரும் நிலையில் ரஷ்யப் படைகளின் கடுமையான தாக்குதல்களால் உக்ரைனின் மரியுபோல் நகரத்தின் நிலை கவலையளிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சடுதியாக உயர்ந்தது இலங்கையின் பணவீக்கம்!!

ரூபாயின் பணமதிப்பிழப்பு காரணமாக இலங்கையில் பணவீக்கம் 74 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கி, நிதி நெருக்கடியில் உள்ள நாடுகளின் பொருளாதார காரணிகளைக்…

வாகன ஏற்றுமதி இந்தியாவில் அதிகரிப்பு!!

2021-2022 நிதியாண்டில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 5 இலட்சத்து 77 ஆயிரத்து 875 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களில் மாருதி, சுசுகி ஆகியவை முதலிடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரம், ஏற்றுமதி வாகனங்களின் எண்ணிக்கையில் மாருதிக்கு அடுத்த இடத்தில்…

இலங்கைக்காக இந்தியாவின் கோரிக்கை!!

இலங்கைக்கான நிதி உதவிகளை துரிதமாக வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவுடன் இன்று செவ்வாய்கிழமை வொஷிங்டனில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வாறு இலங்கைக்கு…

இலங்கையில் மருந்து தட்டுப்பாடு – சுகாதார அமைச்சர்!

சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண சர்வதேச நிறுவனங்களின் நிதியைப் பயன்படுத்தி மருந்துகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இருப்பினும், அவற்றினை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டால், 80 நாட்களுக்கு மருந்து தட்டுப்பாடு இருக்கும் என்றும் அவர் கூறினார்.…

ஆகாய_ஆச்சரியம்…!

அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவையினம் தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின்,…

SCSDO's eHEALTH

Let's Heal