Month: January 2022

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் இராஜினாமா!!

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் பிரேமச்சந்திர எபா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். மேலும் குறித்த இராஜினாமா கடிதத்தை பெப்ரவரி 24 அன்று விவசாய அமைச்சருக்கு அனுப்பப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த வைத்தியசாலையில் அனுமதி!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறிய சத்திரசிகிச்சை ஒன்றுக்காக கடந்த திங்கட்கிழமை நவலோகா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அவர் குணமடைந்து வருவதாக சுகாதார வட்டாரங்களை மேற்கோளிட்டு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த லமினெக்டோமி…

காணாமல் போன விமானம் இமயமலையில் கண்டுபிடிப்பு!!

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் இந்தியா, சீனா மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் விழுந்து காணாமல் போயிருந்தன. அதற்கமைய, சீனாவின் குன்மிங்கில் இருந்து 1945 ஆம் ஆண்டு 13 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சி-46…

ATM அட்டையூடாக மஹிந்தவின் வங்கிக் கணக்கில் இருந்து 30 மில்லியன் ரூபாய் மோசடி!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய உதித லொக்கு பண்டார சுமார் 30 மில்லியன் ரூபாயை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதமரின் நெருங்கிய உறவினர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு…

பொரளை தேவாலய கைக்குண்டு சம்பவம் – நீதிமன்ற உத்தரவு!!

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள பொரளை தேவாலயம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் அண்மையில் அறிவித்தனர். தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை நிறைவு செய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக…

பிரபல இந்தியக் கிரிக்கெட் வீரர் காதலியை கரம்பிடித்தார்!!

இந்தியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருந்துவரும் அக்சர் படேல் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது தனது நீண்டநாள் காதலியை கரம்பிடித்து இருக்கிறார். இதுகுறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணியில் முன்னணி வீரராக இருந்து அக்சர் படேல் காயம்…

இந்தியாவில் முதல் மெட்டாவெர்ஸ் திருமணம்!!

டிஜிட்டல் உலகின் அசத்தல் சாதனைகளுள் ஒன்றான மெட்டாவெர்ஸ்(விர்ச்சுவல் ரியாலிட்டி) முறையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி திருமணம் செய்துகொள்ள உள்ளனர். மேலும் இந்த டிஜிட்டல் திருமணத்தில் உயிரிழந்த ஒரு நபரும் கலந்துகொள்ள இருப்பது இன்னும் சுவாரசியமாகப் பார்க்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர்…

மீண்டும் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ரோஹண!!

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக மீண்டும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் அவர் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பணியாற்றி வந்தநிலையில் அண்மையில், அந்தப் பதவிக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே, அந்தப்…

விடுதலை படத்தை முடித்துவிட்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கப்போவது இதுதான்.. வாடிவாசல் கிடையாதாம்

வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விடுதலை படம் உருவாகி வருகிறது. இப்படத்தை முடித்ததும் சூர்யா நடிப்பில் வாடிவாசல், அதன் பிறகு விஜய்யின் 68வது படம் என அடுத்தடுத்து வெற்றிமாறன் படங்கள் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நேரத்தில் விடுதலை படப்பிடிப்பு…

இலங்கையில் பொருளாதாரம் இதனால் மேலும் பாதிப்படையும்!

இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு அரசாங்கம் ஓமிக்ரோன் கட்டுப்படுத்தவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் ஓமிக்ரோன் வேகமாக பரவுகின்றது. மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களால் தொழில்புரியவோ அல்லது பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கவோ முடியாது.…

SCSDO's eHEALTH

Let's Heal